முதல்வர் பதவிக்கு தலித் ஒருவர் வர முடியாது என்று திருமாவளவன் கூறியதை ஏற்கிறேன்: சீமான்

“மாநில முதல்வராக தலித் ஒருவர் வர முடியாது என்று திருமாவளவன் கூறியதை நானும் ஏற்கிறேன்” என நாம் தமிழர் கட்சி தலைமை…

கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும்: அன்புமணி!

“கோயம்பேடு பேருந்து நிலையத்தை பசுமைப் பூங்காவாக மாற்ற வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்…

வேதாரண்யம் மீனவர்களை இரும்புக் கம்பியால் அடித்து விரட்டிய இலங்கை மீனவர்கள்!

வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் கடுமையாகத் தாக்கி விரட்டி அடித்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும்…

சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக…

தேவநாதன் யாதவை 28ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதனை வரும் 28 ஆம் தேதி…

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆக.28-ல் லண்டன் செல்கிறார்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேரவிருக்கிறார். இதற்காக, அவர் ஆகஸ்ட் 28-ம் தேதி…

மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டம்!

நமக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்துக்கு நேர்மாறாக தமிழகத்தை வஞ்சிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயல்கிறது என்று…

அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும்: ராஜேந்திர பாலாஜி!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் பாரபட்சமின்றி மாதம் ரூ.2,500 ரூபாய் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி…

சிதம்பரம் நடராஜர் கோயில் முஸ்லிமை நியமிப்பார்களா?: தமீமுன் அன்சாரி!

இந்திய ராணுவம் மற்றும் இந்திய ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக வக்ஃபு வாரியத்திற்கு அதிக சொத்துகள் இருக்கின்றனவா? அந்தத் தகவல் உண்மையானதா என்பது…

பாடப் புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“தமிழக மக்களின் தினசரி வாழ்வில் ‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்’, தற்போது உயர்த்தப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வை…

ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக புறக்கணிப்பு, அதிமுக பங்கேற்பு!

சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று திமுக அறிவித்திருக்கிறது. அதே நேரம் அரசு சார்பில் பங்கேற்பது…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை ஆகஸ்ட் 20-க்கு ஒத்திவைத்தது சுப்ரீம்கோர்ட்!

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, ஆகஸ்ட் 20ம்தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது சுப்ரீம் கோர்ட்.. அத்துடன், ஆகஸ்ட்…

தயாரிப்பு செலவை ஈடுகட்டவே பாடப் புத்தகங்கள் விலை உயர்வு: அன்பில் மகேஸ்!

“பாடப் புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடப்புத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக…

உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு வழக்குகளை தமிழகத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதற்காக பல்வேறு மாநிலங்களில் தமக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்ற…

ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அகற்ற வேண்டும்: ராமதாஸ்!

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அகற்ற வேண்டும். அதற்கு மாறாக, மத்திய அரசிடம் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிபதி…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி மாயத்தேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஆக.14) காலை சல்பேட் என்ற வேதிப்பொருளை இறக்கியபோது ஏற்பட்ட வெடி…

தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் ஒரு தலித்தை முதல்வராக்க முடியாது: திருமாவளவன்

தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் ஒரு தலித்தை முதல்-அமைச்சராக்க முடியாது. சாதி ஒழிப்பே விசிகவின் நோக்கம் என்று திருமாவளவன் கூறினார். உள் ஒதுக்கீடு…

முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக விவசாயிகளிடையே அச்சம் நிலவுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!

முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக விவசாயிகளிடையே அச்சம் நிலவுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…