பாடப்புத்தகங்களின் விலை உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

பாடப்புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள…

திமுக அரசு பாடநூல்களின் விலையை 40% உயர்த்துவதா?: அன்புமணி கண்டனம்!

​​மாணவர்களையும் விட்டு வைக்காத திமுக அரசு. பாடநூல்களின் விலையை 40% உயர்த்துவதா? உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை…

டாஸ்மாக் கடைகளை மூடி உறுதியான நடவடிக்கையை எப்போது எடுப்பீர்கள்: சீமான்!

டாஸ்மாக் கடைகளை மூடி உறுதியான நடவடிக்கையை எப்போது எடுப்பீர்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சீமான்…

அதிமுக ஒருங்கிணைப்பு குழு 26-ம் தேதி சென்னையில் ஆலோசனை!

அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக வரும் 26-ம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்புக் குழு சார்பில் புகழேந்தி,…

10-வது இடம் பிடித்த சென்னை மருத்துவ கல்லூரிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து!

தேசிய அளவில் சென்னை மருத்துவ கல்லூரி 10-வது இடம் பிடித்ததை தொடர்ந்து, அதற்கான சான்றிதழை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் காண்பித்து டீன்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு!

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை (ஆகஸ்ட் 14) தீர்ப்பளிக்கிறது. ஜாமீன் மனு மீதான…

திமுக அரசுக்கு மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை: சீமான்!

விடியல் அரசெனக் கூறிக்கொண்டு உபி யோகி ஆதித்தியநாத் ஆட்சியை பின்பற்றி , மக்களின் துன்பத் துயரங்களையும், அவலங்களையும், இன்னல்களையும் பேசுவோரின் குரல்வளையை…

18% ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்ட பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: கிருஷ்ணசாமி

“18 சதவீத ஒதுக்கீட்டில் பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறித்தும், உள் ஒதுக்கீடு வழங்கிய பிறகு, அருந்ததியர் உட்பட அனைத்து சமூகத்தினருக்கும் கிடைத்த அரசு…

கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு கோரி வழக்கு!

இலங்கை கடற்படை தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில…

டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக, வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின்…

முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதி: அண்ணாமலை

மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது…

தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனத்தில் பேரணி சென்ற பாஜகவினர் கைது!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உரிய அனுமதியின்றி தேசியக் கொடியுடன் இருசக்கர வாகன பேரணி சென்ற பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் உள்பட…

கோவையில் கூட்டு விமானப் படை பயிற்சி நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

கோவை சூலூர் விமானப் படைத்தளத்தில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த ‘தரங் சக்தி 2024’ எனும் பன்னாட்டு விமானப் படை…

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிரான 2 வழக்குகள் ரத்து!

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும்…

ரூ 525 கோடி மோசடி புகார்: தேவநாதன் யாதவ் கைது!

நிதி நிறுவனத்தில் ரூ 525 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மக்கள் கல்வி இயக்கத் தலைவர் தேவநாதன் யாதவ்…

தமிழக ஆளுநர் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர…

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை காக்க வேண்டும்: ராமதாஸ்

“முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை காக்க வேண்டும். அணை நீர்மட்டத்தை 152 அடியாக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

எஸ்சி, எஸ்டி பட்டியலில் உள் இடஒதுக்கீடு: ரவிக்குமார் எம்பி விளக்கம்!

எஸ்சி, எஸ்டி பட்டியலில் உள் இடஒதுக்கீடு வழங்கக் கூடிய அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இன்னமும் விவாதப்…