வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து மெகா கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்…
Category: தமிழகம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக நிர்வாகி பால் கனகராஜ் விசாரணைக்கு ஆஜர்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பாஜக நிர்வாகிகளில் ஒருவரான பால் கனகராஜ் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகி உள்ளார். பகுஜன்…
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்
“உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு…
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்!
யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். பெண் காவலர்கள்…
கோவையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப்…
கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை…
கல்வியோட முக்கியத்துவம், அதனால் கிடைக்கும் பலனுக்கும் நானே ஒரு எடுத்துக்காட்டு: அமைச்சர் பிடிஆர்!
இரண்டு நாடுகளில் படித்தவன் என்ற அடிப்படையில் கல்வியோட முக்கியத்துவம் மற்றும் அதனால் கிடைக்கும் பலனுக்கும் நானே ஒரு எடுத்துக்காட்டு என தமிழ்ப்…
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு பாடம் புகட்டுவது எப்போது?: அன்புமணி
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு இந்தியா பாடம் புகட்டப் போவது எப்போது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…
தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை தேவை: ஓ.பன்னீர்செல்வம்
சட்டம் – ஒழுங்கை சீரமைத்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்…
வக்பு சட்டத்திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு சட்டத்திருத்தம் மசோதா தாக்கல் விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…
துறைமுக தொழிலாளர்கள் ஆக.28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
நாடு முழுவதும் உள்ள பெரிய துறைமுக தொழிலாளர்கள் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தூத்துக்குடியில்…
வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு உள்நாட்டுச் சதி காரணமா?: முத்தரசன்!
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் உள்நாட்டு சதியா, வெளிநாட்டு சதியா என்று கண்டறிய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.…
கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்
அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…
மதுவிடமிருந்து மக்கள் மீட்கப்படும் நாள் தான் உண்மையான விடுதலை நாள்: அன்புமணி
“ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை…
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து ஆக.12-ல் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான மனிதத்தன்மை அற்ற வெறிச்செயலை கண்டித்து வரும் ஆக.12 திங்கள்கிழமை இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…
புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக…
பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்: செந்தில் பாலாஜி!
அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவின் போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு, “நான் குற்றவாளி…
கச்சத்தீவு அருகே தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்து இலங்கை!
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக்…
