ஜெயக்குமாருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜாமீன் நிபந்தனையை பூர்த்தி செய்ய காவல் நிலையத்துக்கு கையெழுத்து போட வந்தபோது, நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் காவல் துறை, அரசு மற்றும்…

தமிழகத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

தமிழகம் முழுவதும் 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலர் தீரஜ் குமார்…

Continue Reading

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை: சிவசங்கர்

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணப்பலன் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இம்மாத இறுதியில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று போக்குவரத்துத்…

பள்ளிகளில் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

பள்ளிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆபத்தானது.…

கோவையில் நாளை தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்…

இஸ்லாமியர்களை அன்னியர்களைப் போல மாற்றுகிற முயற்சி வேதனை அளிக்கிறது: திருமாவளவன்

மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இன்று லோக்சபாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூவால் தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவில்…

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

வேதாரண்யம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்கொள்ளையர்கள் மேற்கொண்ட கடும் தாக்குதலில் காயமடைந்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழக மீனவர்கள்…

வக்பு சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை!

சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் வஃக்பு சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை மூடவேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து, 13-ம் தேதி முதல்வர் கூட்டியிருக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் என பாமக…

வக்பு வாரிய சட்டத் திருத்தம் மனித இனத்திற்கே எதிரானது: கனிமொழி

வக்பு வாரியங்களை நிர்வகிக்கும் 1995ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்து அந்த திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு இன்று தாக்கல்…

மாமதுரை விழாவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று முதல் 4 நாட்கள் நடைபெறும் “மா மதுரை” விழாவை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம்…

கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்!

கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வரும் 17-ம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்…

மாணவர்களுக்கு வழங்கப்படும் மிதிவண்டிகள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: டி.டி.வி.!

மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தரமற்ற முறையில் மிதிவண்டிகளை வழங்கிய ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான…

வினேஷ் போகத்தின் தீரம் வியப்புக்கும், பாராட்டுதலுக்கும் உரியது: எடப்பாடி பழனிசாமி

இறுதிச்சுற்று வரை முன்னேறிய வினேஷ் போகத்தின் தீரம் வியப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பாரீசில் நடைபெற்று வரும்…

தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க தாமதம் ஏன்?: ராமதாஸ்

டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 120 நாட்களுக்கு மேலாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் தாமதிப்பது ஏன் என தமிழக அரசுக்கு ராமதாஸ்…

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது!

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அஸ்வத்தாமன் அளித்துள்ள வாக்குமூலம் பகீர் கிளப்பியுள்ளது. பிரபல தாதாவான ரவுடி நாகேந்திரனின் மகனான…

கைத்தறி துறை என்பது திமுகவின் லட்சிய கொள்கை துறை: துரைமுருகன்!

“கைத்தறி துறை என்பது திமுகவின் தனிப்பட்ட துறை. மேலும், இது லட்சிய கொள்கை துறை,” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தம்: அண்ணாமலை விளக்கம்!

சொத்துக்களின் உண்மையான உரிமையாளர்களுக்கே, சொத்தில் உரிமையை உறுதி செய்ய, மத்திய அரசு, வக்பு வாரியச் சட்டம் 1995ல், திருத்தம் கொண்டு வர…