சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்பாட்டம் தொடர்பாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம்…
Category: தமிழகம்
கருணாநிதி நினைவுநாள் அமைதி பேரணியில் அணி திரள்வோம்: முதல்வர் ஸ்டாலின்!
கருணாநிதியின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறுகிறது. இந்த அமைதி பேரணியில் திமுக தொண்டர்கள் கலந்து…
என்னை, கருணாநிதியை தவறாக பேசுவதைத் தவிர வேறு ஒன்றும் சீமானுக்கு தெரியாதா?: விஜயலட்சுமி!
தம்மை திமுக தூண்டிவிடுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போராட்டத்தின் போது பேசியதற்கு நடிகை விஜயலட்சுமி கடும்…
உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின்கட்டண உயர்வுக்கு காரணம்: செல்வப்பெருந்தகை!
முந்தைய ஆட்சிக் காலத்தில் மத்திய அரசிடம் உதய் மின் திட்டத்தில் கையெழுத்து இட்டதாலேயே, தற்போது மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது என்று செல்வப்பெருந்தகை…
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆக.14-ல் மதிமுக ஆர்ப்பாட்டம்!
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆக.14-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதிமுகவின் 30-வது பொதுக்குழு…
வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பொய் தகவல்: அன்புமணி!
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…
ரூ.30 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கியுள்ளது இன்போசிஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
இன்போசிஸ் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் ரூ.30 கோடி மதிப்பிலான பல்வேறு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது என்று சுகாதாரத்துறை…
மின் கட்டண உயர்வு பிரச்சினையில் மத்திய அரசை எதிர்த்தே போராட வேண்டும்: கி.வீரமணி
மின் கட்டணத்தை உயர்த்தியதற்காக போராடுபவர்கள், மத்திய அரசை எதிர்த்துத் தான் போராட வேண்டும் என திராவிட கழகத் தலைவர் கி,வீரமணி தெரிவித்துள்ளார்.…
திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறி இருக்கிறது: எடப்பாடி பழனிசாமி!
திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறி இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது…
தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை நேசிக்கவில்லை, கொண்டாடவில்லை: நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்!
“இலங்கை யாழ்ப்பாண தமிழர்களைப் போல் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை நேசிக்கவில்லை. கொண்டாடவில்லை” என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசினார்.…
நாம் தமிழர் கட்சி பக்கம் இளைஞர்கள் திரும்புவதை தடுக்கவே திட்டம்: சீமான்
சீமான் பக்கம் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் திரும்புவதைத் தடுக்கவே புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது என்று…
அத்திக்கடவு-அவினாசி திட்டம் காலதாமதம் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி விளக்கம்!
அத்திக்கடவு-அவினாசி திட்டம் காலதாமதம் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி இன்று விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அத்திக்கடவு அவிநாசி திட்டம்…
குவாரிகளை திறக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் ஆக.8-ல் ஆர்ப்பாட்டம்!
நிறுத்தப்பட்ட மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி ஆக.8-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு…
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டலால் பதட்டம்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில்…
கிண்டி பூங்கா கட்டணத்தை குறைக்க வேண்டும்: வானதி சீனிவாசன்!
கிண்டி பூங்காவுக்கான கட்டணம் அதிகமாக உள்ளதாகவும், இந்தக் கட்டணத்தை குறைக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன்…
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 700 கி.மீக்கு அப்பால் தேர்வு மையங்களை ஒதுக்குவதா?: ராமதாஸ்!
முதுநிலை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 700 கி.மீக்கு அப்பால் தேர்வு மையங்களை ஒதுக்குவதா? என்றும், தேர்வு மைய ஒதுக்கீடுகளை ரத்து…
மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் கவனியுங்கள்: அண்ணாமலை!
வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.…
கல்விக்கு அனைத்து வகையிலும் முக்கியத்துவம் அளித்து வருகிறது நம் திராவிட மாடல் அரசு: உதயநிதி
கல்விக்கு அனைத்து வகையிலும் முக்கியத்துவம் அளித்து வரும் நம் திராவிட மாடல் அரசு, அதில் சாதனை படைப்போருக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதிலும்…
