தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
Category: தமிழகம்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்: முத்தரசன்!
ஒரு நாட்டின் சமூக, பொருளாதார சூழல்களை சரியாக அடையாளம் காண மக்கள் தொகை கணக்கீடு மிகவும் முக்கியமானது; ஆகையால் ஜாதிவாரி மக்கள்…
திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை அரசு ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி
திரையுலகைக் காக்க தமிழ்நாடு உள்ளாட்சி கேளிக்கை வரியை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர்…
ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பும் கொடும்போக்கினை நிறுத்த வேண்டும்: சீமான்
ஈழத்தமிழர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி வெளியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
ரயில்வே பட்ஜெட் தொடர்பான சு.வெங்கடேசன் குற்றச்சாட்டுக்கு வானதி பதிலடி!
ரயில்வே துறை பட்ஜெட் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு வானதி சீனிவாசன் மீண்டும் பதிலடி தந்துள்ளார். மக்களவையில் ரயில்வே…
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொந்த ஊருக்கு அருகிலேயே மையத்தை ஒதுக்க வேண்டும்: முத்தரசன்
முதுநிலை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொந்த ஊருக்கு அருகிலேயே மையத்தை ஒதுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். முதுநிலை நீட்…
கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யணும்: ஓ.பன்னீர்செல்வம்!
தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 164…
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் நன்றி!
நிவாரணப் பணிகளுக்கு ரூ.5 கோடி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் நன்றி கூறியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த…
இலங்கை ராணுவத்தின் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: அன்புமணி!
இந்திய அரசும் தமிழக அரசும் தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை ராணுவத்தின் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அன்புமணி…
உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் ராமேசுவரம் கொண்டுவரப்பட்டது!
இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதியதால் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடல் நேற்று ராமேசுவரம் கொண்டு வரப்பட்டது. அதேபோல, மீட்கப்பட்ட…
கர்நாடகா காங்கிரஸிடம் துரைமுருகன் காசு வாங்கிவிட்டாரா?: அண்ணாமலை
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டிக்காததை பார்த்தால் அவர்களிடம் காசு வாங்கிவிட்டாரோ என சந்தேகம் ஏற்படுகிறது…
தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது!
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் நுழைந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று(ஆக.…
தேசியப் பேரிடராக அமைந்துள்ள மத்திய அரசு: கனிமொழி!
வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்காத மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுடன் கனிமொழி கூறியதாவது:-…
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது: செல்வப் பெருந்தகை
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடா நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளையொட்டி அவரது உருவ…
தமிழக காவல்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டது: டிடிவி தினகரன்
அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை கூலிப்படைகள் மற்றும் அடையாளம் தெரியாத கும்பல்கள் மூலமாக திட்டமிட்டு கொலை செய்யப்படுவதும்,…
இந்து மதத்தை தொடர்ந்து அவமதிப்பதை திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளது: வானதி சீனிவாசன்!
ராமரையும் இந்து மதத்தையும் தொடர்ந்து அவமதிப்பதை வாடிக்கையாகக் கொண்ட திமுக தலைவர்களின் வரிசையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரும் இணைந்துள்ளார் என…
கடிதம் எழுதுவதைத் தவிர மீனவர்களைக் காக்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை: ஜெயக்குமார்
இலங்கை அரசிடம் இருந்து தமிழக மீனவர்களை காப்பதற்கு கடிதம் எழுதுவதை தவிர திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக…
காவிரி உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்க முடியாது: துரைமுருகன்
“மேட்டூர் உபரிநீரை பயன்படுத்தக் கூடாது என வழக்கு போட்டுவிட்டு, உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என…
