அரைகுறை தரவுகளுடன் வன்னியர் துரோகத்தை மறைப்பதா? அனைத்து சமூக பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்! என பாமக நிறுவனர் ராமதாஸ்…
Category: தமிழகம்
ராகுல், பிரியங்கா ஏன் தூத்துக்குடி வெள்ளத்தின்போது இங்கு வரவில்லை: சீமான்!
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் ராகுல், பிரியங்கா காந்தி வயநாட்டிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை…
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆக.6-ல் ராமேசுவரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்!
பாதுகாப்பதில் அக்கறை இல்லாமல் இருந்து வரும் மத்திய அரசு மற்றும் திமுக அரசைக் கண்டித்தும் ஆகஸ்ட் 6-ம் தேதி ராமேசுவரத்தில் கண்டன…
ஓராண்டுக்கு தேவையான குடிநீரை ஒரே நாளில் வீணாக கடலுக்கு அனுப்பும் அவலம்: அன்புமணி!
“சென்னையில் ஓராண்டுக்கு தேவையான குடிநீரை ஒரே நாளில் வீணாக கடலுக்கு அனுப்பும் அவலம் நிலவுகிறது. இதனை தவிர்க்க காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள்…
புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்டு, கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவாக பெயர் மாற்றப்பட்டுள்ள நிலையில், அதனை முதல்வர்…
காவிரி கரையோர மாவட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன்!
காவிரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ளபெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை…
அருந்ததியருக்கான உள் இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!
அருந்ததியர் உள் இடஒதுக்கீடு உள்ளிட்ட பட்டியலின மக்களின் உள் இடஒதுக்கீடு செல்லும்’ என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச…
நீட் தோ்வு எழுதும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு, தமிழகத்திலேயே தோ்வு மையங்களை ஒதுக்க வேண்டும்: வைகோ!
முதுநிலை மருத்துவப் படிப்புக்காக நீட் தோ்வு எழுதும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு, தமிழகத்திலேயே தோ்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலா்…
இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கு முடிவு கட்ட வேண்டும்: முத்தரசன்
கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 185 விசைப்படகுகள் இன்னும் மீட்கப்படவில்லை என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்…
பொன்முடி மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக்கொள்ள வேண்டும்: பாஜக
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியரை என்னய்யா பாடம் எடுக்கிறீங்க? என அமைச்சர் பொன்முடி பேசியது பலத்த அதிர்வலைகளை…
திருச்சி – கொள்ளிடம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானத்தில் சேதம் குறித்து தமிழக அரசு விளக்கம்!
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தடுப்பணையின் ஒரு பகுதி ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து பாஜக மாநிலத்…
முத்துராமலிங்க தேவர் குறித்த சர்ச்சை பேச்சால் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!
பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ள சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான் முத்துராமலிங்க தேவர் குறித்து…
ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன்!
தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் தொப்பி வாப்பா பிரியாணி உணவகத்தில் படுகொலை செய்யப்பட்ட முகமது ஆசிக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது…
தமிழகத்திற்கு நிதி அளிக்கவில்லை என திமுகவினர் பொய்யை பரப்பி வருகிறார்கள்: எச்.ராஜா!
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது அதை மறைத்து திமுகவினர் பொய் பரப்பி வருகிறார்கள் எனவும், எம்பி தயாநிதி…
எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி!
திமுக அமைச்சர் சிறையில் இருப்பதை மறைக்கவே எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.…
செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை குற்றச்சாட்டுப்பதிவு ஆக. 7 -க்கு ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்றுஅமலாக்கத் துறை குற்றச்சாட்டுப் பதிவை ஆக. 7-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை மாவட்ட முதன்மை…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!
ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்க சென்னை உயா்நீதிமன்றம்…
போதைப்பொருட்கள் கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும்: அன்புமணி!
இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது திமுக தான் என்று பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
