வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தொழிலதிபர்களை, நிறுவனங்களை மிரட்டி விளம்பரம் கேட்கும் திமுக: அண்ணாமலை!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில் தொழிலதிபர்களை, நிறுவனங்களை மிரட்டி விளம்பரம் கேட்பதாகவும், குறிப்பிட்ட ஒரு…

கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு அளிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?: சீமான்!

“கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும். கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினரையும், பொதுமக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், என…

வீரப்பன் தேடுதல் வேட்டை: மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியது தொடர்பான விவகாரத்தில் தேசிய…

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 51வது முறையாக நீட்டிப்பு!

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 51வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம்…

நீர் மேலாண்மையில் தமிழக அரசிடம் தொலைநோக்குத் திட்டம் இல்லை: சவுமியா அன்புமணி

“நீர் மேலாண்மையில் தமிழக அரசு எந்த ஒரு தொலைநோக்குத் திட்டத்தையும் செயல்படுத்தாத காரணத்தினால்தான் தமிழக விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்” என்று பசுமைத் தாயகம்…

திமுகவினர் நிர்மலா சீதாராமனின் சமூகத்தை தாக்கிப் பேசுவது சரியல்ல: வானதி சீனிவாசன்!

“சமூக நீதி பேசும் திமுகவினர், மத்திய நிதி அமைச்சரையும், அவரது சமுதாயத்தையும் தாக்கிப் பேசவது சரியானதல்ல” என, பாஜக தேசிய மகளிரணி…

உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு: மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின் மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி,…

மேட்டூர் அணை 43-வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது!

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், 43வது முறையாக முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையின் முழு நீர் கொள்ளளவு…

போதைப்பொருள் கடத்திய திமுகவைச் சேர்ந்தவர் கைது: மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.92 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற மூன்று…

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிவாரணம்!

வயநாடு வெள்ள, நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கென ரூ.5 கோடி நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலம், வயநாடு பகுதியில்…

கெஜ்ரிவாலை விடுவிக்க கோரி சென்னையில் ஆம் ஆத்மி – இந்திய கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

“அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்கும் வரை நாம் ஓயவே கூடாது. அமலாக்கத் துறையை பயன்படுத்தி கைது செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் விடுவிக்கபட வேண்டும்”…

போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பது எப்போது?: டி.டி.வி. தினகரன்!

போதைப் பொருட்கள் சர்வசாதாரணமாக பேருந்துகள் மூலமாகவே கடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்…

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி!

ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க முனையாமல், அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமான சிலவற்றையாவது முதல்கட்டமாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர…

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி போராட்டம்: ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கைது!

மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக் கோரி, திருமங்கலத்தில் இன்று (ஜூலை 30) முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினரும்,…

ராகுல் காந்திக்கு பா.ஜ.க-வைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை: வானதி சீனிவாசன்!

குடும்ப அரசியலில் மூழ்கி திளைக்கும் ராகுல் காந்திக்கு பா.ஜ.க-வைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.…

சட்டம் ஒழுங்கு சீரழிவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!

கொலைக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…

தமிழுக்கு துரோகம் இழைக்கிறது தமிழக அரசு: ராமதாஸ்!

“தமிழைக் கட்டாயப் பாடமாக்க, தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்க தமிழக அரசால் முடியுமா?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…