மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் உடனடியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்…

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

மத்திய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்ய ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து…

சிறு பிள்ளைகளுக்கு நமது கலாச்சாரத்தையும், பக்தி இலக்கியத்தையும் கற்று தாருங்கள்: ஆர்.என்.ரவி

சிறு பிள்ளைகளுக்கு நமது கலாச்சாரத்தையும், பக்தி இலக்கியங்களோடு கல்வியையும் சேர்த்து கற்றுத்தர வேண்டும் என்று ஆர்.என்.ரவி பேசியுள்ளார். மதுரை தெப்பக்குளம் பகுதியில்…

மேட்டூர் அணையிலிருந்து 12,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும்: அண்ணாமலை!

மேட்டூர் அணையிலிருந்து 12,000 கன அடி தண்ணீரைத் திறந்து விடுவதோடு, மேற்கு மற்றும் கிழக்கு கால்வாயிலும் தண்ணீரைத் திறந்து விட வேண்டும்…

மீனவர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

மீனவர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு…

மின் பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க தங்கம் தென்னரசு உத்தரவு!

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த மின் பராமரிப்புப் பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்குமாறு அனைத்து தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்துறை அமைச்சர்…

விவசாயிகளுக்கு தேவையானவற்றை உடனடியாக வழங்குவதும் மிகவும் அவசியம்: ஓ.பன்னீர்செல்வம்!

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், நீர் மேலாண்மையைக் கடைபிடிக்கவும், சம்பா சாகுபடி செய்வதற்குரிய இடுபொருட்களை வழங்கவும் திமுக அரசை முன்னாள்…

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி வரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: வீரலட்சுமி!

அண்ணன் ஆம்ஸ்ட்ராங் போல தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி வரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் தலைவர்…

தமிழகத்தை திமுக அரசு கொலைக்களமாக மாற்றியிருப்பது மிகவும் வேதனை: சசிகலா!

அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை திமுக தலைமையிலான அரசு இன்றைக்கு கொலைக்களமாக மாற்றியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது என சசிகலா…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள்…

பட்டியல் இனத்தவர்களுக்கு கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு: வானதி சீனிவாசன்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது…

கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை: நாளை முழு அடைப்பு!

கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நாளை திருமங்கலத்தில் திட்டமிட்டபடி…

கோவையில் யானைகளால் பயிருக்கும், மனித உயிர்களுக்கும் பாதுகாப்பில்லை: எஸ்.பி.வேலுமணி!

“கோவையில் யானைகளால் பயிர்களுக்கும் மனித உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. யானைகளிடம் இருந்து மக்களையும் பயிர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என…

செந்தில் பாலாஜிக்கு 50ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 50 ஆவது…

தனியார் மருத்துவமனைகளிலும் இனி குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசிகள்: தமிழக அரசு!

குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை, 12 பாதிப்புகளுக்கு போடப்படும் 11 வகையான தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கும்…

ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 12 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 12 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு…

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் விதமாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் சட்டப்பேரவை தொகுதி வாரியாக உள்ள வாக்காளர் பட்டியலை மாநில…

சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தின் சிறந்த திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை சந்தியா தேவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை விருது வழங்கினார். சென்னை தலைமைச்…