உயிர்நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி!

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தொட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பறித்துவிட்டு சூழல் சுற்றுலாவை வளர்ப்பது ஏன் என்று தமிழக அரசுக்கு புதிய…

பட்ஜெட் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது: மு.க. ஸ்டாலின்!

“அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே…

பிகார், ஆந்திராவை குளிர்விக்கும் பட்ஜெட்: முத்தரசன்!

“மத்தியில் பாஜக அரசு நிலைப்பதற்காக பிகார், ஆந்திரா மாநிலங்களின் ஆளுங்கட்சிகளை குளிர வைக்கவும், வெகு விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் வர இருக்கும்…

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பட்ஜெட்: ஜி.கே.வாசன்!

“மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள், ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் ஆகியவற்றால் தமிழகத்தில் கல்வி, விவசாயம், தொழில், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேம்பட்டு…

தேர்தல் அறிக்கையை பட்ஜெட் உரையாக நிதியமைச்சர் படித்திருக்கிறார்: ப.சிதம்பரம்!

“தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்திருக்கிறார்” என்று மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள்…

மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை: ஓ. பன்னீர் செல்வம்!

மத்திய பட்ஜெட் நல்ல பட்ஜெட். நாட்டை அடுத்த 10 ஆண்டுகளுக்கான முன்னெடுத்து செல்லும் பட்ஜெட் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்…

பட்ஜெட் 2024-ல் ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தைகூட இல்லை: செல்வப்பெருந்தகை!

“மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத, வேலை வாய்ப்பை பெருக்காத, சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை சமன் செய்யாத ஒரு…

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது: ராமதாஸ்!

வரி குறைப்பு, வேலைவாய்ப்புத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும் தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் மத்திய பட்ஜெட்…

டாஸ்மாக் காலி பாட்டில்களை திரும்பப் பெற உடனடியாக டெண்டர் விடவேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

டாஸ்மாக் காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான டெண்டரை உடனடியாக விட்டு, சட்டவிதிகளின்படி அதிக விலை கோரியவர்களுக்கு முறைப்படி ஒப்பந்தம்விட்டு, அரசின் வருவாயை…

ரூ.200 கோடி மதிப்பிலான கோயில் கனிம வளங்கள் கொள்ளை: காடேஸ்வரா சுப்பிரமணியம்!

“ரூ.200 கோடி மதிப்பிலான திருக்கோயில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது” என்று நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா…

எய்ம்ஸ் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை அனுமதிக்க வேண்டும்: நாராயணன் திருப்பதி!

பலமுறை அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சையளித்தும் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி வருவது கவலையளிக்கிறது. உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

மத்திய, மாநில அரசுகள் இன்னும் எவ்வளவு நாள் வேடிக்கைப் பார்க்கப் போகின்றன?: அன்புமணி!

35 நாட்களில் 89 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் இன்னும் எவ்வளவு நாள் வேடிக்கைப் பார்க்கப் போகின்றன?…

வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க தாமாகவே முன்வரவேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

“வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க தாமாகவே முன்வரவேண்டும்” என்று வணிகர்கள் நலவாரிய முதல் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.…

தமிழகத்தின் நிழல் முதல்வராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார்: ஜெயக்குமார்!

தமிழகத்தின் நிழல் முதல்வராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக சார்பில் தமிழக அரசு மின்…

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான மனு ஜூலை 26-ல் விசாரணை!

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு ஜூலை 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை…

அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது: திமுக விளக்கம்!

அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக மேலும் சிறப்பாகசெயல்படுத்துகிறது. பேதம்பார்க்கும் பண்பு எங்களிடம் இல்லை என்று திமுக விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக…

நிபா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

நிபா வைரஸ் தொற்று நோய் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது…

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கும் என்று அதன் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.…