பழங்குடி மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதா சமூகநீதி?: ராமதாஸ்

“பழங்குடி மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதா சமூகநீதி? உடனடியாக ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ்…

ஆன்லைனில் கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கட்டிடம் மற்றும்…

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்,…

பிகார், உத்தரப் பிரதேசம் போல தமிழகம் மாறிவிட்டது: டிடிவி தினகரன்!

“மின் கட்டணத்தை உயர்த்திய திமுக ஆட்சிக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

கள் விற்பனைக்கான தடையை நீக்க அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது?: உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை…

சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்: அன்புமணி!

“தமிழ்நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் தான். பிற பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய சென்னை பல்கலைக்கழகமே தேர்வு…

மற்றவர்களை விமர்சிப்பதே திமுக அரசின் முழுநேர வேலையாக உள்ளது: அண்ணாமலை

மக்கள் பணிகளை செய்யாமல் மற்றவர்களை விமர்சிப்பதே திமுக அரசின் முழுநேர வேலை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.…

ஆம்ஸ்ட்ராங் வழக்கு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்தது ஏன்?: எச்.ராஜா!

காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்கர தத்த ஸ்ரீ பாதஸ்ரீ சாய் பீடத்தில், ஸ்ரீ திருவிக்ரம மகாதேவஞான வல்லப…

இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது: செல்வப்பெருந்தகை!

இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில்…

கப்பலூர் சுங்க சாவடியை மூட கோரி திருமங்கலத்தில் ஜூலை 30-ல் பந்த்!

கப்பலூர் சுங்க சாவடியை இழுத்து மூட வலியுறுத்தி மதுரை அருகே திருமங்கலத்தில் வரும் 30-ந் தேதி பொதுமக்கள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு…

தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா பதவியை ராஜினாமா செய்தார்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்றத்…

அகழாய்வுப் பணிகள் சரியான திசையில் செல்கின்றன: முதல்வர் ஸ்டாலின்!

இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம் என்று அகழாய்வுப் பணிகளில்…

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன: ஓ.பன்னீர்செல்வம்!

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில், முன்னாள்…

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேரலாமா: சு. வெங்கடேசன் கண்டனம்!

மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடும்…

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: தமிழகத் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும்…

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து…

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒரே கட்சி திமுக: கனிமொழி!

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் பா. ரஞ்சித் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் திமுக அரசை கடுமையாக…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பில்லை: பிரேமலதா

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆம்ஸ்ட்ராங்…