வங்க தேசத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையின் காரணமாக வங்கதேசத்தில்…
Category: தமிழகம்
திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்: அமைச்சர் ரகுபதி
ராமர் ஆட்சியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்று இருந்தது. அப்படிதான் திமுக ஆட்சியும் தற்போது நடைபெற்று வருகிறது என அமைச்சர்…
திமுக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை!
திமுக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களிடம்…
கல்வராயன் மலையில் கள்ளச் சாராய அழிப்புப் பணிகளை ஏடிஜிபி டேவிட்சன் ஆய்வு!
கல்வராயன் மலையில் கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் வடக்கு…
செந்தில் பாலாஜி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைசட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால்…
பாமகவினர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும்: டிடிவி தினகரன்!
அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மின்…
நீட் தேர்வை தமிழகத்தில் 744 பேர் அதிகமாக எழுதியதாக தகவல்!
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்காக தேசியத் தேர்வு முகமை நடத்திய நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின்…
திமுகவில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி உள்ளிட்ட 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து…
தமிழகத்தில்தான் அரசுப் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன: அமைச்சர் சிவசங்கர்!
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசுப் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் குக்கிராமம் வரை அரசு பேருந்துகள் செல்வதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார். நெல்லையில்…
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்: நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், சேரங்கோடு கிராமம்,…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கவுன்சிலர் ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி கவுன்சிலர் ஹரிதரன், அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தலித் எம்எல்ஏக்களும், எம்பிக்களும் குரல் கொடுக்காதது ஏன்?: பா. ரஞ்சித்!
தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையில் நேற்று பிரம்மாண்ட பேரணி…
திமுக எம்.பி தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த…
தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் தீவிர போராட்டம் நடத்தப்படும்: ராமதாஸ்!
“இடஒதுக்கீடு கோரி தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் தீவிரமாக ஒரு போராட்டம் நடத்தினால்தான், இந்த அரசு பணியும் அல்லது கொடுக்கும் என நம்புகிறோம்”…
கூட்டணி தர்மம் என்று கூறி கூனி, குறுகி இருக்கக் கூடாது: கார்த்தி சிதம்பரம்!
“கூட்டணி தர்மம் என்று கூறி கூனி, குறுகி இருக்கக் கூடாது. 2026-ம் ஆண்டு அமையும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற…
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்!
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள்…
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னையில் கண்டனப் பேரணி!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கண்டனப்…
பாஜக மாநிலச் செயலர் எஸ்.ஜி.சூர்யாவிடம் சிபிசிஐடி விசாரணை!
“உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி போலீஸார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற…
