ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்: அன்புமணி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் அடிப்படுவது சாதாரண விஷயம் அல்ல. எனவே இந்த வழக்கை சிபிஐ…

மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க…

மாவட்ட செயலர்களுடன் டிடிவி தினகரன் 24-ம் தேதி தேனியில் ஆலோசனை!

அமமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் 24-ம் தேதி தேனியில் ஆலோசனை நடத்துகிறார்.…

என் உயிருக்கு, அரசியல் கட்சித் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது: ஜான் பாண்டியன்!

தமிழகத்தில் பெயர் சொல்வதற்காக அரசியல் தலைவர்களை கொலை செய்யும் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தனது உயிருக்கும், சீமான், கிருஷ்ணசாமி, திருமாவளவன்…

கோவில் நகரான மதுரை கொலை நகராகியுள்ளது: ஆர்பி உதயகுமார்!

மதுரையில் இரண்டு வாரங்களில் 11 கொலைகள் நடைபெற்று உள்ளது எனவும், கோயில் மாநகராக இருந்த மதுரை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதால்…

உண்மைகளை மறைக்கவே என்கவுன்ட்டர் நடந்ததாக சந்தேகம்: கார்த்தி சிதம்பரம்!

உண்மைகளை மறைக்கவே என்கவுன்ட்டர் நடந்ததாக பலரும் சந்தேகப்படுவதாக காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி அழகுமெய்ஞானபுரத்தில்…

2026-ல் வெற்றி பெற்று திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு உறுதியேற்போம்: உதயநிதி ஸ்டாலின்!

“தமிழகம் வளர்ச்சியடைய 2026 தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு இளைஞரணியின் 45- வது ஆண்டு தொடக்க விழாவில்…

மக்கள் மீது திணிக்கப்பட்ட ’மின்சார தீவிரவாதம்’: அன்புமணி!

மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது எனவும், அதிமுக ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த…

கனிமம் கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்ய அமைச்சர் துரைமுருகன் உத்தரவு!

அண்டை மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து விதிகளுக்கு புறம்பாக கனிமங்களை எடுத்துச்செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு…

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி முதல்வர் எடுக்கின்ற முடிவைப் பொறுத்தது: சேகர்பாபு!

“உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி எல்லாம் தமிழக முதல்வர் எடுக்கின்ற முடிவைப் பொறுத்தது” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னையில் இந்துசமய…

ஜாபர் சாதிக்கிடம் மேலும் 4 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை…

410 ஆசிரிய பட்டதாரிகளுக்கு தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 10 ஆண்டுகளாக பணி கிடைக்காமல் காத்திருக்கும் 410 ஆசிரிய பட்டதாரிகளுக்கு தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி வழங்க தமிழக அரசுக்கு உயர்…

புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது: உயர்நீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாகவும், சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்…

கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 21-ல் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்து வருகின்ற 21ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.…

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 200 நாட்களில் 595 கொலைகள்: எடப்பாடி பழனிசாமி!

“திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தமிழகத்தில்…

மின் கட்டண உயர்வை கண்டித்து 25-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்!

மின்கட்டண உயர்வு, காவிரி விவகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக போராட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட…

அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது!

உள்துறை செயலாளாக இருந்த அமுதா ஐஏஎஸ் கடந்த 16ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.…

அம்மா உணவகங்களை பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை இன்று வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21…