மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி அன்புமணி தலைமையில் போராட்டம்!

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி இன்று பாமக சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசை…

தமிழ்நாட்டில் மின்சார சேவை கட்டணங்களும் உயர்வு!

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அண்மையில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், கோயில்கள், மசூதி,…

தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே, அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது: உயர்நீதிமன்றம்!

தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே; அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை…

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. அதிமுக ஆட்சியில் பள்ளிக்…

ராமேஸ்வரத்தில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: செல்வப்பெருந்தகை!

மீனவர் பிரச்னைக்காக ராமேஸ்வரத்தில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொள்ள வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகு…

1 டிரில்லியன் டாலர் வளர்ச்சிக்கு நபார்டு வங்கி உதவ வேண்டும்: அமைச்சர் பெரியகருப்பன்!

தமிழக அரசு 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியைப் பெற திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு நபார்டுவங்கி உதவ…

4 சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

புதிய மாநகராட்சிகளை உருவாக்க வருவாய் மற்றும் மக்கள்தொகை வரம்புகளை குறைத்தல், சென்னையில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்குதல், சென்னை காவல் சட்டத்தை மற்ற…

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை கைது செய்ய இடைக்காலத் தடை!

எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீ்ன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தும், அவரது சகோதரர் சேகரை இந்த வழக்கில் கைது செய்ய இடைக்காலத் தடை…

பிற மாநிலங்களை விட தமிழகம் பல துறைகளில் பின் தங்கியுள்ளது: அண்ணாமலை!

“நிதி ஆயோக் வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், பிற மாநிலங்களை விட தமிழகம் பல துறைகளில் பின் தங்கி இருப்பது…

விருதுநகரில் மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து விஜய பிரபாகரன் வழக்கு!

விருதுநகர் லோக்சபா தொகுதியில் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.…

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி!

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட முதன்மை அமர்வு…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றொரு வழக்கிலும் கைது!

சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை மற்றொரு வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.…

கர்நாடக காங்கிரஸுக்கு எதிராக போராடவும் தயார்: செல்வப்பெருந்தகை!

“காவிரி பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸுக்கு எதிராக போராடவும் தயாராக உள்ளோம். நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு…

அதிகாரம் இருந்தபோது தமிழக மக்களுக்கு என்ன செய்தார் சசிகலா: ஆர்.பி.உதயகுமார்!

“அதிகாரம் கையில் இருந்த போது நீங்கள் சார்ந்த சமூகத்துக்கு என்ன செய்தீர்கள்?” என்று சசிகலாவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி…

ஆருத்ரா நிறுவன விவகாரத்துக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளது: சசிகாந்த் செந்தில்!

“ஆருத்ரா நிறுவனம் முறைகேடு விஷயத்துக்கும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் உள்ளது. இது பலருக்கு தெரியும்.…

சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்!

சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் என்றால் அதற்கு இந்த இடைக்காலப்பினை…

கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் அவசியம்: அமைச்சர் சாமிநாதன்!

“கடைகளில் தமிழில் அவசியம் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நலத் துறையும் இணைந்து உத்தரவிட்டுள்ளோம்”…

மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே புதிய ரயில் சேவையை எல் முருகன் தொடங்கி வைக்கிறார்!

மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல் முருகன், மேட்டுப்பாளையத்தில் நாளை…