ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனி வெற்றியை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
Category: தமிழகம்
மின்கட்டண உயர்வினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: சீமான்!
அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில்…
விக்கிரவாண்டி தேர்தலில் இருந்து நான் பல பாடங்களை கற்றுள்ளேன்: அன்புமணி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் 40 ஆயிரம் வாக்குகள் திமுகவுக்கு விழுந்துள்ளது எனவும், இந்த இடைத்தேர்தலில் இருந்து நான் பல பாடங்களை கற்றுள்ளேன்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அதிமுகவிலிருந்து நீக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞரான சென்னை ஜாம் பஜாரைச் சேர்ந்த மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட முன்னாள் முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் பேசிய…
அணைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வழங்க வேண்டும்: ராமதாஸ்!
அணைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வழங்கிட தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும் என பாமக நிறுவனர்…
திமுக அரசுக்கு கொலை, கொள்ளையை தடுத்து நிறுத்தும் சக்தி இல்லை: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழகத்தில் கொலை, கொள்ளையை தடுத்து நிறுத்துகின்ற சக்தி, திமுக அரசுக்கு இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து கூறியுள்ளார். சென்னை…
மக்கள் தலையில் கடனை ஏற்றியதே திமுக அரசின் சாதனை: சசிகலா!
“திமுக ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் தலையில் கடனை ஏற்றி வைத்துள்ளது திமுக ஆட்சி. இதுதான் திமுக…
சாதிய பிரச்சினைகள் தடுக்கப்படும்: தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா!
தென்மாவட்டங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க, சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என புதிய தென் மண்டல ஐஜி…
உச்ச நீதிமன்றத்தை நாடும் தமிழக அரசின் முடிவு காலம் தாழ்ந்தது: ஜி.கே.வாசன்!
காவிரி நீரைப் பெற உச்ச நீதிமன்றத்தை நாடும் தமிழக அரசின் முடிவு காலம் தாழ்ந்தது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.…
75 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம்: டிடிவி தினகரன்
கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்படுள்ளது. இந்த சூழலில் தமிழக அரசுக்கு டிடிவி…
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அரசியல் பேச விரும்பினால் திமுகவில் இணையலாம்: அண்ணாமலை!
“அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நீதிபதி சந்துரு அதிகாரபூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம். அதைவிடுத்து, சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும்…
இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை நகருக்கு எந்தப் பயனும் இல்லை: செல்லூர் ராஜூ
“திமுக ஆட்சியில் இதுவரை மதுரைக்கு 2 நூலகங்களும், ஒரு ஜல்லிக்கட்டு அரங்கமும் தான் கொண்டு வந்துள்ளார்கள். அதுவும், கருணாநிதி பெயரை பொறிக்கவே…
தனியாரில் தமிழர்களுக்கு 80% பணிகளுக்கான சட்டம் இயற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
“தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.40,000 வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 விழுக்காட்டை தமிழக இளைஞர்கள்,…
மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஜூலை 25-ல் போராட்டம்: கே.பாலகிருஷ்ணன்!
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் அளவு…
தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு பாதுகாப்பே இல்லை: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே!
தமிழ்நாட்டில் நடைபெறும் தலித் படுகொலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே பொறுப்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து சிபிஐ விசாரணை…
தமிழகம் தொடர்பாக அமித் ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை!
டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று புதன்கிழமை மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்து தமிழகம்…
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்தது. கொலை தொடர்பாக பெண் வழக்கறிஞர் மலர்க்கொடி, ஹரிஹரன் ஆகியோரை போலீசார்…
