காவல்துறையின் அஜாக்கிரதையால் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்துள்ளது: பூவை ஜெகன் மூர்த்தி!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பல்வேறு சந்தேகங்களை முன்வைத்துள்ளார். காவல்துறையின் அஜாக்கிரதையால்…

ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியால்…

மது விலக்கு சட்டத்தில் திருத்தத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

தமிழகத்தில் கள்ளச் சாராய மரணம் ஏற்பட்டால், அதை தயாரித்து விற்பவருக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனை, ரூ.10 லட்சம் வரை அபராதம்…

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கமிஷனர் ஆபிசில் புகார்!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாகவும், பாடல் பாடியதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை…

அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்: எடப்பாடி பழனிசாமி!

மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக அரக்கோணம் மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்…

காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி: செல்வப்பெருந்தகை!

“பாஜக தலைவர் அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக்…

தமிழக மீனவர்களை, படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முத்தரசன்!

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர்…

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பது அநீதி: அன்புமணி!

காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணைப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மறுப்பது அநீதி என பாமக…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜக சிபிஐ விசாரணை கோருவது ஏன்?: திருமாவளவன்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.…

தமிழக அரசால் என் உயிருக்கு ஆபத்து: சாட்டை துரைமுருகன்!

எனது உயிருக்கு திமுக அரசால் அச்சுறுத்தல் இருக்கிறது, எனக்கு பாதுகாப்பு தேவை என நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாட்டை…

மதிமுக 31-ம் ஆண்டு விழாவைக் கட்சிக் கொடியேற்றி கொண்டாட வேண்டும்: வைகோ!

மதிமுகவின் 31-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மக்களவைத் தேர்தல் வெற்றி விழாவைக் கட்சிக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என மதிமுக…

எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரை கைத்துப்பாக்கி கட்டாயம்: ஏடிஜிபி உத்தரவு!

தமிழகத்தில் எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரையிலான காவல்துறையினர் கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி…

Continue Reading

பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை: ராமதாஸ்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் கிடக்கும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு…

50 சதவிகித இடஒதுக்கீட்டு ரத்து அரசு மருத்துவர்களுக்கு அநீதி: எடப்பாடி பழனிசாமி!

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவக்…

வழக்கு என சொல்லி அண்ணாமலை என்னை மிரட்ட முடியாது: செல்வப்பெருந்தகை!

எல்லோரையும் மிரட்டுவதுபோல வழக்கு என சொல்லி என்னையும்மிரட்ட முடியாது என்று அண்ணாமலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

யூடியூபர் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் விடுவிப்பு!

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ்…

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த தமிழக ஆம் ஆத்மி நிர்வாகிகள்!

தமிழக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் நேற்று இணைந்தனர். அவர்களுக்கு பாஜக உறுப்பினர்அட்டையை வழங்கி அண்ணாமலை வரவேற்றார்.…

தமிழக சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த உலக வங்கி ரூ.3,000 கோடி நிதியுதவி!

தமிழக சுகாதார கட்டமைப்பு மற்றும் தரத்தினை மேம்படுத்த ரூ.3,000 கோடி நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள்…