தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி: அமைச்சர் உதயநிதி வழங்கினார்!

வெளிநாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள தமிழக விளையாட்டு வீராங்கனைகளுக்கு ரூ.8 லட்சத்துக்கான காசோலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி…

சாட்டை துரைமுருகன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சாட்டை துரைமுருகன் தெரிவித்த கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்…

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!

தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத, அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு எதிராக, பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை…

சாட்டை துரைமுருகன் பேசியது கைது நடவடிக்கைக்கு உகந்தது: அமைச்சர் ரகுபதி

“சாட்டை துரைமுருகன் பயன்படுத்திய வார்த்தைகள் கைது நடவடிக்கைக்கு உகந்ததா, இல்லையா என்பதை படித்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். அதன்பிறகு அரசின் மீது குற்றம்…

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கிய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ்…

சாட்டை துரைமுருகனை பழிவாங்கியுள்ளது திமுக அரசு: ஜெயக்குமார்!

மேடைகளில் ஸ்டாலின் அரசின் தோல்விகளை அடுக்கியதற்காக சாட்டை துரைமுருகனை பழிவாங்கி உள்ளது திமுக அரசு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

புதுக்கோட்டை அருகே என்கவுன்டரில் ரவுடி துரை சுட்டுக் கொலை!

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை, போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார். திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர்…

பாலாற்றில் ஆந்திர அரசை அணை கட்ட விடமாட்டோம்: அமைச்சர் துரைமுருகன்!

பாலாற்றில் ஆந்திர அரசை அணை கட்ட விடமாட்டோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாட்டில் முதல்வரின் முகவரி துறை…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம்: சிபிஐ விசாரணை கோரும் வழக்குகள் ஒத்திவைப்பு!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக சார்பில்…

சாட்டை துரைமுருகன் பேசியதில் என்ன தவறு?: சீமான்!

சாட்டை துரைமுருகன் பேசியதில் என்ன தவறு? சாட்டை துரைமுருகன் பேசியதையே நானும் பேசுகிறேன்.. என்னை கைது செய்வீர்களா? என ஆவேசமாக கேள்வி…

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது: மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை!

தமிழக மீனவர்கள் மேலும் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்…

வழக்கு தொடுத்து சாட்டை துரைமுருகனை குறிவைப்பது நன்றாக இல்லை: அண்ணாமலை!

“எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுத்து சாட்டை துரைமுருகனை குறிவைப்பது நன்றாக இல்லை. அவர் எந்த கட்சியைச் சார்ந்திருந்தாலும் கருத்து சுதந்திரம் உள்ளது. இதனை…

குழந்தைகளிடம் அறிவியலை சொல்லிக் கொடுக்க வேண்டும்: திருமாவளவன்!

குழந்தைகளிடம் ஜாதி, ஆண்ட பரம்பரை என்றெல்லாம் சொல்லிக் கொடுக்காதீங்க.. என்றோ ஒரு காலத்தில் அவர்கள் ஆண்டார்கள்.. இன்றைக்கு நீ பிச்சை எடுக்குற..…

புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது: டிடிவி தினகரன் கண்டனம்!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இன்று (வியாழக்கிழமை) சிறைப்பிடித்துள்ளனர்.…

தொடர் தோல்விக்கு பின்னரும் பாஜக அரசு பாடம் படிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்!

ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், “தொடர் தோல்விக்குப்…

3 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த்துறை செயலாளர், ஆணையர் மற்றும் 3 மாவட்ட ஆட்சியர்களை நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்…