ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பேரிழப்பு: துரை வைகோ!

ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவரது கட்சிக்கும் பேரிழப்பு என திருச்சி எம்.பி துரை வைகோ தெரிவித்தார். மதுரையில் திருமண நிகழ்ச்சியில்…

146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை முதல்வர்…

கர்நாடகா 44 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்கணும்: பி.ஆர்.பாண்டியன்!

கர்நாடகா 44 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்கணும். காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என…

அண்ணாமலை விரிக்கும் வலையில் அதிமுக தொண்டர்கள் சிக்கமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்

“அண்ணாமலை விரிக்கும் சூழ்ச்சி வலையில் அதிமுக தொண்டர்கள் யாரும் சிக்கமாட்டார்கள்” என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை அட்சய…

பாடத்திட்டத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலைகளை இடம்பெறச் செய்ய வேண்டும்: ஆளுநர் ரவி!

பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய, தற்காப்புக் கலைகளை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர்…

ரவுடிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ்…

சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க திமுக எம்.பி. வில்சன் மனு!

சென்னை உட்பட 4 இடங்களில் உச்ச நீதிமன்றக் கிளைகளை அமைக்க மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலிடம், திமுக எம்பி…

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை: திருமாவளவன்!

“பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. எனவே, இந்த கொலையின்…

ஆம்ஸ்ட்ராங்க் மரணம் அரசியல் தளத்தில் மிகப்பெரிய இழப்பு: உதயநிதி ஸ்டாலின்!

இளைஞர்களின் கல்விக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் களத்தில் உழைத்த ஆம்ஸ்ட்ராங்க் மரணம், மிகப்பெரிய பேரிழப்பு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: அண்ணாமலை!

“தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கேட்பதற்குக்கூட நாதியில்லை. யாருக்கும் கேட்பதற்குக்கூட தைரியம் இல்லை. அதையும் மீறி காவல்துறைக்கு தகவல்…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் நோக்கம் இல்லை: சென்னை காவல் ஆணையர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் நோக்கம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்…

உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு: அன்புமணி கண்டனம்!

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ஆம்ஸ்ட்ராங் உடலை அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

“ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு…

கூலிக்கு கொல்லும் கும்பல் தமிழகத்தில் சாதாரணமாக நடமாடுறாங்க: வைகோ!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மர்மகும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய…

குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளேன்: முதல்வர் ஸ்டாலின்!

“ஆம்ஸ்ட்ராங் கொலையில் வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தலைநகரை கொலை நகராக மாற்றிய திமுக: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த மூன்று…

இன்று சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது: பிரேமலதா!

“ஒரு தேசிய கட்சியின் தலைவரே வெட்டி கொலை செய்யப்படுகிறார் என்றால் இன்று சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்ற கேள்வி…

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

“அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என தமிழ்நாடு காங்கிரஸ்…