முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, மு.க.ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். பகுஜன் சமாஜ்…
Category: தமிழகம்
ஜூலை 10 முதல் தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஜூலை 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தொகுதி வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின்…
பிரிட்டன் எம்.பி. உமா குமரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
பிரிட்டன் எம்.பி.யான முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி…
உளவுத்துறை செயலிழந்து விட்டது என்பதையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்டுகிறது: அன்புமணி
“ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருக்கிறதா? அவருக்கு எதிராக சதி வேலைகள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிந்து…
சென்னை செம்மொழி பூங்காவில் ‘ஊரும் உணவும் திருவிழா’!
சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள செம்மொழிப் பூங்காவில் ‘ஊரும் உணவும்’ என்ற தலைப்பிலான பாரம்பரிய உணவு திருவிழாவை, கனிமொழி எம்.பி.…
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் 8 பேர் போலீசில் சரண்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது 8…
விக்கிரவாண்டியில் வெளிநபர்களுக்கு ஜூலை 8 முதல் தடை!
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து வெளிநபர்கள் 8-ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தலைமை…
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது?: எடப்பாடி பழனிசாமி!
“ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம்…
எம்ஜிஆர் திராவிட இயக்கத்தில் இருந்து வந்ததால் தான் வெற்றி பெற்றார்: கி.வீரமணி!
“எம்ஜிஆர் திராவிட இயக்கத்தில் இருந்து வந்ததால் வெற்றி பெற்றாரே தவிர, நடிகராக இருந்ததால் வெற்றி பெறவில்லை” என்று திராவிடர் கழகத் தலைவர்…
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஜவாஹிருல்லா கண்டனம்!
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா…
தமிழக மக்களவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: எல்.முருகன்!
“அரசியலைமைப்புச் சட்டத்தை கடைபிடித்து பதவியேற்காத தமிழக மக்களவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். கோவை…
தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிர…
விழுப்புரம் அருகே ஒருவர் பலியானது கள்ளச்சாராயத்தால் அல்ல: அமைச்சர் ரகுபதி!
விழுப்புரம் அருகே ஒருவர் உயிரிழந்தது கள்ளச் சாராயத்தால் இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டம்…
நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான்: அண்ணாமலை!
“அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும் கூட, தலைவர்கள் சரி இல்லை என்ற காரணத்துக்காக மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர்” என்று அதிமுக பொதுச்…
சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்: அன்புமணி!
‘சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? என்பதை என்பதை மக்கள் புரிந்து கொள்ள சில உண்மைகள்..’ என 10 கருத்துகளை முன்வைத்து தமிழக…
என்னை சந்திப்பதற்கு கூட ஜெயலலிதா விரும்பவில்லை: திருமாவளவன்!
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பல ஆண்டுகளுக்கு முன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை பகிர்ந்து…
நீட் ஊழல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும்: செல்வப் பெருந்தகை!
நீட் ஊழல் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிப்பதன் மூலமே 1 கோடிக்கும்…
அண்ணாமலை மெத்தப் படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி: எடப்பாடி பழனிசாமி!
“அண்ணாமலை பொறுப்புக்கு வந்த பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
