இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு: பழனிவேல் தியாகராஜன்!

தமிழகத்தில் இ-சேவை மையங்கள் எண்ணிக்கையை 35 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழக…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழிசை சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. மக்களவைத்…

திகார் சிறையில் வைத்து ஜாபர் சாதிக்கை கைது செய்த அமலாக்கத்துறை!

மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால்…

விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதார நிவாரணம் வழங்க வேண்டும்: இபிஎஸ்!

ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதார நிவாரணம் வழங்க வேண்டுமென…

மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா நாளை தாக்கல்: முதல்வர் ஸ்டாலின்!

மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா நாளை(ஜூலை 29) தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய…

4700 கோடிக்கு தமிழக மக்களின் மண் வளம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது: வானதி சீனிவாசன்!

அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, 4700 கோடிக்கு தமிழக மக்களின் மண் வளம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை இயக்குநரகம், தமிழ்நாடு டிஜிபிக்கு…

மோடியை பிரதமர் பதவியில் இருந்து தூக்குவதே இந்தியாவுக்கு நன்மை பயக்கும்: ஈ.வி.கே.எஸ்.!

“பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு நன்மை பயக்கும்,” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

3 புதிய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் மற்றும் சென்னை…

ஊட்டி, கொடைக்கானலுக்கான இ-பாஸ் முறை செப்.30 வரை நீட்டிப்பு!

ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லாம் என்பது குறித்து கணக்கெடுப்பு நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இ-பாஸ் வழங்கும்…

நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை: நயினார் நாகேந்திரன்!

நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினார். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன்,…

சென்னை, தஞ்சை, திருச்சியில் 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வர் ஸ்டாலின்!

“சென்னை, தஞ்சாவூர், திருச்சியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் 6,746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,146 கோடி மதிப்பில், மறு…

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்!

பிரதமர் மோடியையும், தமிழக முதல்வர் ஸ்டாலினையும் ஒரு ட்வீட்டில் கிண்டலாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து…

குழந்தைகளுக்காகவே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: மா.சுப்பிரமணியன்!

ரூ. 250 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும், ரூ. 50 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை…

அன்புத்தளபதி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்: சீமான்

“தமிழகம் முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச் சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச்…

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்: டிடிவி தினகரன்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான கொள்கை முடிவை உடனடியாக தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…

ஆட்சியாளர்கள் உதவியோடு தான் கள்ளச் சாராய விற்பனை நடக்கிறது: பிரேமலதா

“ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச் சாராய விற்பனை நடைபெறுகிறது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த தேமுதிக பொதுச்…

எடப்பாடி பழனிசாமி கபட நாடகம் போடுகிறார்: கருணாஸ்

“தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது, ஒரு நாளும் உண்ணாவிரதம் இருந்திடாத எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு கபட நாடகம்…

நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்!

“மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.…