மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்…
Category: தமிழகம்
கடற்படை மாலுமி உயிரிழந்த விவகாரத்தில் 10 இந்திய மீனவர்கள் மீது வழக்குப்பதிவு!
கடற்படை மாலுமி உயிரிழந்த விவகாரத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
விஷ சாராய விவகாரம்: கவர்னருடன், பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திப்பு!
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னரை, பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திக்க உள்ளார். சென்னையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்…
காங்கிரஸின் தமிழர்கள் மற்றும் தமிழ் மரபுக்கு எதிரான சுயரூபமும் வெளிவந்துள்ளது: டிடிவி தினகரன்
மக்களவையில் இருக்கும் செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி கட்சி எம்.பி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், காங்கிரஸின் தமிழர்கள் மற்றும் தமிழ்…
தி.மு.க. நிறைவேற்றிய ஒரே தேர்தல் வாக்குறுதி: அண்ணாமலை!
கடந்த 9 மாதங்களாக நடந்த விசாரணையில் அனுமதிக்கப்பட்டதை விட 23.64 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் கனிமவளக் கொள்ளை…
கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தாதது ஏன்?: உயர்நீதிமன்றம்!
கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தாதது ஏன்? என்று போலீசாரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள…
நெல் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும்: ஜி.கே.வாசன்!
நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த சூழலில் நெல் கொள்முதல் விலையை மேலும்…
ஜெயலலிதா மரணத்துக்கு எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணையை மறுத்தது ஏன்?: கே.என்.நேரு!
“ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணையை மறுத்து, அதற்குப் பதிலாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை ஏன் பழனிசாமி அமைத்தார்? அப்போது மட்டும் விசாரணை…
கள்ளச் சாராய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம்: எச்.ராஜா!
கள்ளக்குறிச்சி கள்ளச் சராய உயிரிழப்பு விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்காமல் சட்டப்பேரவைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று பாஜக முன்னாள்…
திமுக அரசு சம்பிரதாயத்துக்காக இந்த மானியக் கோரிக்கையை நடத்தி வருகிறது: எடப்பபாடி பழனிசாமி!
“திமுக தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 5 ஆண்டுகள் திமுக ஆட்சி…
என்.டி.ஏ அமைப்பு முற்றிலுமாக கலைக்கப்பட வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!
ஒரு காலத்தில் நீட் தேர்வை தான் வரவேற்றதாகவும், ஆனால் இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர்…
கிரிக்கெட்டுக்கு தோனி, அரசியலுக்கு ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின்!
அரசியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது சாதனைகளை அவரே முறியடித்துக் கொண்டிருப்பதாக சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.…
காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச் சாராயம் விற்பனைக்கு வாய்ப்பில்லை: எவிடன்ஸ் கதிர்!
“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்களுக்கு ஆளும்கட்சியின் 2 எம்எல்ஏக்கள், ஓர் அமைச்சருக்கு தொடர்பு உள்ளது. காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச் சாராயம்…
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு!
ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர்…
திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை: சீமான்!
“மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மத்திய பாஜக அரசின் ஜனநாயக…
நெருக்கடி நிலையை திமுக ஆதரித்ததா என்பதை தமிழக முதல்வர் விளக்க வேண்டும்: ராம.சீனிவாசன்
“நெருக்கடி நிலையை திமுக ஆதரித்ததா அல்லது எதிர்த்ததா என்பதை தமிழக முதல்வர் விளக்க வேண்டும்” என்று பாஜக மாநில பொதுச் செயலாளர்…
வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அரசு உடனடியாக பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என…
ஓசூரில் விமான நிலையம் என அறிவிப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை: அண்ணாமலை
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக்…
