தடை செய்யப்பட்ட குட்காவை பேரவைக்குள் கொண்டுவந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெறக்கோருவது…
Category: தமிழகம்
தமிழகத்தில் மணல் கடத்தல்: டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம்!
தமிழகத்தில் மணல் கடத்தல் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழக டிஜிபிக்கு…
மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம்: ராமதாஸ்
மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று…
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகமும், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையமும் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை…
அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்: பிரேமலதா நேரில் ஆதரவு!
அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து சென்னை எழும்பூரில்…
சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரதம்!
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்துபேரவையில் பேச அனுமதி வழங்காததை கண்டித்து சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வருக்கு விருப்பம் இல்லையா?: அண்ணாமலை!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லையா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை…
‘ஆம்னி’ பேருந்துகளில் வெளிமாநில பதிவு எண் விவகாரம்: உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
வெளி மாநில பதிவு எண் கொண்டஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க கூடாது என்ற தமிழகஅரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை…
சாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
இந்திரா காந்தி வெளிநாட்டுக்கு தப்ப முயன்றது வரலாற்று உண்மை: அண்ணாமலை
“தேர்தலில் தோற்றபின் நமது நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு தன் குடும்பத்துடன் தப்பிக்க முயன்றார் இந்திரா காந்தி என்பது வரலாற்று உண்மை” என்று பாஜக…
கள்ளச் சாராய விவகாரத்தில் அதிகாரிகள்தான் குற்றவாளிகள்: குஷ்பு
“கள்ளச் சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி அதிகாரிகள்தான் குற்றவாளிகள். எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள்” என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்…
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு நடந்தது பழனிசாமிக்கும் நடக்கும்: ஆர்.எஸ்.பாரதி
“ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் நடந்தது போல், எடப்பாடி பழனிசாமிக்கு நெடுஞ்சாலைத் துறை டெண்டர் வழக்கில் நடக்கும். மீண்டும் அந்த வழக்கை நான்…
திமுகவினர் கொத்தடிமைகள் என நிரூபித்துவிட்டனர்: ஜெயக்குமார்!
ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் வாழ்க கோஷம் போட்டு திமுகவினர் கொத்தடிமைகள் என நிரூபித்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். “சிலம்புச் செல்வர்” ம.பொ.சிவஞானத்தின்…
தமிழக அரசு கர்நாடக அரசை வலியுறுத்தி உரிய நீரை காலத்தே பெற்றுத்தர வேண்டும்: ஜி.கே.வாசன்!
கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதில் முரண்படுவது கண்டிக்கத்தக்கது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர்…
நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி 2024-25 ஆம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல்…
Continue Reading
இந்திரா காந்தி பெருமை புரியாமல் அண்ணாமலை பேச வேண்டாம்: செல்வபெருந்தகை
“விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டுகாலம் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும்…
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவருக்கு…
மத்திய அரசிடம் தீர்மானத்தை அனுப்பி வைத்தால் குப்பை தொட்டிக்கு தான் அனுப்புவார்கள்: வேல்முருகன்
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே எழுதிய கடிதத்துக்கு தற்போதுவரை மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை என தமிழக…
