வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழக எதிர்க்கட்சியான அதிமுகவினர் இன்று காலை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதுடன், வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய…

மெத்தனாலை கட்டுப்படுத்தி இருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்: ரவிக்குமார் எம்.பி!

“மெத்தனாலை கட்டுப்படுத்தி இருந்தால் கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்” என்று விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் கருத்து தெரிவித்தார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில்…

கள்ளக்குறிச்சி விசாரணையில் 3 மாதங்களுக்குள் முழு அறிக்கை: ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ்!

“மூன்று மாத அவகாசம் உள்ளது. அதற்குள்ளாக முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும்” என்று கள்ளக்குறிச்சியில் விசாரணை நடத்திய பின் ஒருநபர் ஆணையத் தலைவரான…

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க என்ன செய்தீர்கள்?: தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ வசம்…

கள்ளச் சாராய மரணங்கள் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: ராமதாஸ்

கள்ளச் சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே,…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின்…

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜூன் 24-ல் விசிக ஆர்ப்பாட்டம்!

“கள்ளச் சாராய மரணங்களுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் ஜூன் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம்…

கள்ளக்குறிச்சி துயரத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்!

“துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, சமூக விரோத…

திமுக அரசைக் கண்டித்து ஜூன் 25-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்: பிரேமலதா

போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக பொதுச்…

சிபிசிஐடி விசாரணையால் எவ்வித பயனும் ஏற்படாது: அன்புமணி!

சிபிசிஐடி விசாரணையால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதை பாமக வலியுறுத்தும். இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள்…

விவாதத்தில் அதிமுக பங்கேற்க அனுமதிக்க முதல்வர் கோரிக்கை; சபாநாயகர் ஏற்பு!

“எதிர்க்கட்சி உறுப்பினர்களை மீண்டும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்” என சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று அதிமுகவுக்கு…

அவப் பெயரை தடுப்பதற்காக மக்களை அரசு பலிகடா ஆக்கியுள்ளது: சவுமியா அன்புமணி!

தன் மீதான கெட்ட பெயரை அரசு தடுக்க நினைத்ததால் தான், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்துள்ளது என சவுமியா அன்புமணி தெரிவித்தார்.…

கள்ளச் சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி!

“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக…

சீமான், வைகோ தரப்பினா் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

திருச்சியில் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக சீமான், வைகோ தரப்பினா் மீது நடைபெறும் வழக்கு விசாரணையை ஜூலை 19-க்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 49 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. 168 பேர் சிகிச்சை பெற்று வரும்…

கள்ளச்சாராய விவகாரம்: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்!

கள்ளச்சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்…

2 மாதங்களாக பருப்பு, பாமாயில் விநியோகிக்காத தி.மு.க. அரசுக்கு கண்டனம்: ஓ.பன்னீர்செல்வம்

ரேஷன் கடைகளில் விட்டுப் போன மாதங்களுக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை நிபந்தனை ஏதுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம்…

படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன்

படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

Continue Reading