கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான…
Category: தமிழகம்
ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி. செந்தில்குமார்…
கள்ளச் சாராய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மின்னல் வேக நடவடிக்கை: கி.வீரமணி!
“கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய உயிரிழப்பு விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் மின்னல் வேகத்தில் உரிய சட்டபூர்வ நடவடிக்கைகளை நொடியும் தாமதிக்காமல் முனைப்புடன் செய்துள்ளது,…
கள்ளச்சாராய மரணம்: ஜூன் 24-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்…
கள்ளக்குறிச்சி சம்பவம்: முதல்வர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை: சீமான்!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து தண்டித்துள்ள திமுக அரசு, அவர்களை நிர்வகிக்கும் முதல்வர் உள்ளிட்ட…
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளின் தீர்ப்பை…
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களை நேரில் சந்தித்து பிரேமலதா ஆறுதல்!
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது திமுக அரசுக்கு முக்கிய கோரிக்கை…
உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்: கிருஷ்ணசாமி
“கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் தலைவர்…
கள்ளக்குறிச்சி சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி தொடர்பான வழக்கை நாளை (ஜூன் 21) விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி…
காவல்துறை பொய் வழக்கு போடுவதில் தான் கவனம் செலுத்துகிறது: சவுக்கு சங்கர்!
காவல்துறை பொய் வழக்கு போடுவதில் தான் கவனம் செலுத்துகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் அக்கறை செலுத்தவில்லை என்றும், கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர்…
முதல்வர் ஸ்டாலின் ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்: அண்ணாமலை!
“தமிழகத்தின் மதுவிலக்கு கொள்கை தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் முதல்கட்டமாக ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். மேலும்,…
கள்ளச் சாராய வியாபாரிகளை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: கமல்ஹாசன்!
“தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச் சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்”…
செப்.14-ல் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 2,327 காலியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத்…
Continue Reading
கள்ளச் சாராய மரணம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும்: வேல்முருகன்
கள்ளச்சாராய மரண விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை (ஜூன்., 21) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சித்…
தமிழக மக்கள் உயிரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது: செல்வப்பெருந்தகை!
கள்ளச் சாராய விவகாரத்தில் தமிழக மக்கள் உயிரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இது…
கள்ளச் சாராய விற்பனையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்: சிந்தனைச் செல்வன்!
கள்ளச் சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்த காவல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என சட்டமன்ற விசிக தலைவர் சிந்தனைச் செல்வன்…
தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்!
கள்ளச் சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில்…
கள்ளச் சாராய மரணம் அரசே கொலை செய்வதற்கு ஒப்பானது: வானதி சீனிவாசன்!
கள்ளக்குறிச்சியில் நேரிட்ட கள்ளச் சாராய மரண சம்பவம் என்பது அரசே கொலை செய்வதற்கு ஒப்பானது என பாஜக தேசிய மகளிரணி தலைவர்…
