கள்ளச் சாராய சாவுகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜ் தெரிவித்துள்ளார்.…
Category: தமிழகம்
கள்ளச் சாராய உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம், விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவு!
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தும்…
கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…
இடைத்தேர்தலில் வெற்றி பெற உழைப்பு ஒன்றே வழி: சீமான்
“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற உழைப்பு ஒன்றே வழி” என தேர்தல் களப்பணி ஆற்றும் நிர்வாகிகள் மற்றும்…
கள்ளச் சாராயம் விற்கும் சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும்: வைகோ!
கள்ளச் சாரய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.…
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வணிகர்கள் – திமுக நிர்வாகிகள் தொடர்பை விசாரிக்கவும்: அன்புமணி
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகளில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவருக்கும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் இடையே நெருங்கிய…
கள்ளக்குறிச்சி சாராய மரணம்: திமுக அரசை கண்டித்து 22-ம் தேதி பாஜக போராட்டம்!
“தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக…
கள்ளக்குறிச்சி சம்பவம்: தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் மற்றும் மாஞ்சோலை விவகாரங்கள் பற்றி விவாதிக்க அதிமுக,…
திருச்சி சூர்யா பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்!
பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திருச்சி எஸ் சூர்யா அதிரடி நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன்…
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடவில்லை: எம்.பி வில்சன்!
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடவில்லை என திமுக எம்.பி வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவப்…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு!
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு அடுத்த கர்ணாபுரத்தில் நேற்று முன்தினம்…
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது!
தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது. முன்னதாக பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில்…
கனமழை தொடர்பாக மக்கள் சிரமப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!
சென்னை கனமழை தொடர்பாக மக்கள் சிரமப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி மே இறுதி…
கள்ளச் சாராய மரணங்கள்: அரசை சாடிய ஆளுநர் ரவி!
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையில், இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும் என்று கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்…
நீட் தேர்வு மீது எந்த தவறும் இல்லை: அண்ணாமலை!
நீட் தேர்வு மீது எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அப்படி ஒருவேளை தவறு இருந்தால்…
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி!
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்து வருகிறது என்றும், போதைப் பொருள் பயன்பாட்டை அரசு இரும்பு கரம் கொண்டு…
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய உயிரிழப்பு: ஆட்சியர் பணியிட மாற்றம், எஸ்.பி. சஸ்பெண்ட்!
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 2 பெண்கள் உட்பட 29 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.…
மெத்தனமாக இருந்த காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: எ.வ.வேலு
விஷச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கலெக்டரை பணியிட மாற்றம் செய்தும், காவல்துறை கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்தும் தமிழக அரசு…
