விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா அறிவிப்பு!

ஜூலை 10-ல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என கட்சியின் தலைமை…

கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனே ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ்

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை…

கல்விதான் உங்களிடமிருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து: மு.க.ஸ்டாலின்!

மாணவர்கள் மத்தியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “படிங்க.. படிங்க.. படிச்சுக்கிட்டே இருங்க.. எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருங்க..…

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரையும் விடுவித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் என ஒன்பது…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக விடுத்துள்ள…

கொச்சி வந்தடைந்த 7 தமிழர்கள் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை!

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய ராணுவ…

பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பாணையை திரும்பப்பெற வேண்டும்: டிடிவி தினகரன்!

வாழ்வாதாரத்தை காக்க போராடும் பரந்தூர் பகுதி மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது எனவும், பரந்தூர் விமான…

தி.மு.க. ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்: டி.டி.வி.!

தி.மு.க. ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், அதனால் உருவான வேலைவாய்ப்பு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…

நீட் தேர்வு முறைகேடு மத்திய அரசின் திறமையின்மையை காட்டுகிறது: மு.க. ஸ்டாலின்!

‘‘சமீபத்திய நீட் தேர்வு முறைகேட்டிலிருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு விரைவில் வேட்பாளரை அறிவிப்போம்: எடப்பாடி பழனிசாமி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோவை…

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு தலைவர்கள் இரங்கல்!

குவைத் நாட்டில் நடைபெற்ற தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள்…

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் வடிவில் ஆபாச நடனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மதுரை உட்பட…

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

கடந்த 2022ஆம் ஆண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன்…

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்: மு.க.ஸ்டாலின்!

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க தமிழக…

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு முப்பெரும் விழா ஒரு கேடா: அண்ணாமலை!

கோவையில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல்!

குவைத் நாட்டில் நடந்த தீ விபத்தில் இந்தியர்கள் மரணத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்து உள்ளார்.…

தொகுதி பணிகளை கவனிக்குமாறு அமித் ஷா அறிவுரை வழங்கினார்: தமிழிசை சவுந்தராராஜன்!

“மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அமித் ஷா அறிவுரை வழங்கினார்” என முன்னாள் ஆளுநர் தமிழிசை…

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க,…