விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள…

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க அரசு உதவ வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க தமிழக அரசு உதவ வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி…

கனிம வளங்களை கொள்ளையும் அடிப்பீங்க.. ஆட்களையும் கொல்வீங்களா: சீமான் கண்டனம்!

தென்காசியில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி மோதி 4 பேர் உயிரிழந்த நிலையில், இச்சம்பத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க…

அ.தி.மு.க.வை காப்பாற்றுவதே முக்கியம்: ஓ.பன்னீர்செல்வம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற பெருந்தன்மையான முடிவு எடுங்கள் என்றும், அ.தி.மு.க.வை காப்பாற்றுவதே முக்கியம் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் சூசகமாக…

சாதி மறுப்பு திருமணம்: நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறை!

திருநெல்வேலியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், கட்சி அலுவலக கண்ணாடி,…

திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலை அரசு கையகப்படுத்த 4 நாள் தடை!

திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலை அரசு கையகப்படுத்த 4 நாள் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு…

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்: த‌மிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு!

காவிரி ஒழுங்காற்று குழுவின் 97-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக…

பிரதமராக பதவியேற்றபிறகு முதல்முறையாக 20ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு பிரதமர் மோடி வரும் 20ம் தேதி சென்னை வர உள்ளார். பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு…

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எஸ்ஆர்எம் ஹோட்டலை மூட முயற்சி: அண்ணாமலை!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் ஹோட்டலை மூடும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

தமிழிசையை மேடையில் எச்சரித்த அமித் ஷாவை கண்டிக்கிறேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்!

‘தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா மேடையில் திட்டி எச்சரிக்கை செய்தால், அது கண்டிக்கத்தக்கது. கட்சி பாகுபாடின்றி, அவர் தமிழராக இருப்பதால் இந்த…

தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: எல்.முருகன்!

தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் எச்சரித்திருக்கிறார். கடந்த சில நாட்களாக…

எஸ்.ஆர்.எம் ஹோட்டலை அரசியல் காரணங்களுக்காக மூடக்கூடாது: அன்புமணி!

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை அரசியல் காரணங்களுக்காக மூடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் எஸ்.ஆர்.எம் நட்சத்திர ஹோட்டல்…

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்து சென்னை…

எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்புக் குழு கடிதம்!

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய நால்வருக்கும் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளது. நடந்து…

விஷவாயு கசிவு சம்பவத்தில் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

விஷவாயு கசிவு பிரச்சினையில் தவறிழைத்த அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். புதுச்சேரி…

முன்னாள் ஆளுநர் தமிழிசையுடன் அண்ணாமலை சந்திப்பு!

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அவரது இல்லத்துக்குச் சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.…

திருப்பத்தூர் அருகே பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. உடனடியாக பள்ளியில் உள்ள மாணவர்களை பத்திரமாக வெளியேற்றும்…

சிறப்பு பொது வழங்கல் திட்ட செயல்பாட்டில் தமிழக அரசு தோல்வி: அன்புமணி!

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் சிறப்பு பொதுவழங்கல் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துள்ளது…