பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வை வெற்றி பெற வைக்கவே அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.…
Category: தமிழகம்
நெல்லை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்!
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…
பா.ஜ.க.வால் ஒருபோதும் தமிழ் மண்ணில் வேரூன்ற முடியாது: திருமாவளவன்
பா.ஜ.க.வால் ஒருபோதும் தமிழ் மண்ணில் வேரூன்ற முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார். கோவையில் நேற்று தி.மு.க. முப்பெரும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி: சீமான்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக சீமான் கூறியுள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி…
போதை பொருள் நாசகார சக்திகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: ஆர்பி உதயகுமார்!
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் போதைப் பொருள் கடத்தியதாக 2,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7,000 மேற்பட்டோர கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி இலக்கு 200: மு.க. ஸ்டாலின்!
“அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை அம்பேத்கர் கொடுத்த சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோமே, இதுதான் இந்தியா கூட்டணியின் 41-ஆவது வெற்றி.…
Continue Reading
குறுவைத் தொகுப்புத் திட்ட பயனாளிகளுக்கு உச்சவரம்பு கூடாது: ராமதாஸ்!
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிலப்பரப்புக்கு மட்டும் தான் குறுவைத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது நியாயமல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ்…
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு!
கரூரில் சார் பதிவாளர் அளித்த நில மோசடி புகார் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு…
விளையாட்டு விடுதியை திறக்காமல் உதயநிதி ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்: அண்ணாமலை!
விளையாட்டு வீரர்களுக்கான விடுதியை திறக்காமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன்?: ஜெயக்குமார் விளக்கம்!
ஈரோடு இடைத்தேர்தலில் ஆடு மாடுகளை போல் மக்களை அடைத்து திமுக ஜனநாயகத்தை படுகொலை செய்தது. இதேபோன்று தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் போலியான…
ஆந்திராவிற்கு இடம் பெயர முடிவு செய்துள்ளதாக பரந்தூர் கிராம மக்கள் அறிவிப்பு!
தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவிற்கு இடம் பெயர முடிவு செய்துள்ளதாக பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடி வரும் கிராம…
நீட் தேர்வுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளை திமுக தூண்டிவிடுகிறது: ஜி.கே.வாசன்
“நீட் தேர்வுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளை தூண்டிவிட்டு திமுக தரமான கல்விக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக” தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். பல்வேறு…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
“திமுக அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், ஜூலை 10ம் தேதி…
வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது: உதயநிதி
மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றி கிடைத்திருப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கும், இந்த அரசுக்கும் இருக்கிறது என…
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது: அண்ணாமலை!
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது. திமுக ஆட்சியில் தலைநகரம் சென்னை கொலை நகரமாக மாறி…
குறுவை சாகுபடி தொகுப்பு திமுகவின் அரசியல் ஏமாற்று நாடகம்: எடப்பாடி பழனிச்சாமி!
குறுவை சாகுபடி தொகுப்பு ஓர் அரசியல் ஏமாற்று நாடகம் என்றும், கர்நாடகத்தில் காவிரியில் நமக்குரிய பங்கு நீரைப் பெற இயலாத கையாலாகாத…
தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு இடமில்லை என மக்கள் நிரூபித்துள்ளனர்: துரை வைகோ
தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு இடமில்லை என தேர்தல் முடிவுகள் மூலம் தமிழக மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் என துரை வைகோ எம்.பி…
திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடர்வது உறுதி: குஷ்பு!
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடரப்போவதாக நடிகை குஷ்பு…
