மூன்றாவது முறை பொறுப்பு ஏற்க உள்ள பிரதமர் மோடிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!

மூன்றாவது முறை பொறுப்பு ஏற்க உள்ள பிரதமர் மோடிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் உள்ள 543…

எஸ்.பி.வேலுமணியின் கருத்துக்கு பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு!

அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணி வைத்திருந்தால், தி.மு.க.விற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.…

தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் சுங்கச் சாவடி: ஆர்டிஐ தகவல்!

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க உள்ளதாக வெளியான ஆர்டிஐ தகவலால் வாகன…

மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்தெடுக்கப்பட உள்ள நிலையில் ஜிகே வாசன் வாழ்த்து!

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்தெடுக்கப்பட உள்ள நிலையில் ஜிகே வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக…

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட வழக்கு: ஜூன் 12 அன்று விசாரணை!

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணையை,…

பா.ஜ.க. முதலில் ‘பெரியார் வாழ்க’ என்று சொல்ல ஆரம்பிக்கட்டும்: கனிமொழி!

தி.மு.க. குறித்து விமர்சித்த அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.…

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த 40 புதிய எம்.பி.க்கள் வாழ்த்து பெற்றனர்!

தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுக எம்.பி.க்கள், திமுக அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நேற்று முதல்வர்…

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய வேண்டும்: தமிழக காங்கிரஸ்!

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற புதிய எம்.பி.க்கள். மற்றும் காங்கிரஸ்…

பாஜக தலைமையில் ஆட்சி நிலைக்கும் என்பது கேள்விக்குறியே: கி.வீரமணி

பாஜக தலைமையில் ஆட்சி நிலைக்கும் என்பது கேள்விக்குறியே என திராவிடர் கழகத் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்…

வாயில்லா ஜீவன் ஆட்டை வெட்டாதீர்கள்.. என் மீது கை வைத்து பாருங்கள்: அண்ணாமலை!

ஆட்டின் கழுத்தில் என் புகைப்படத்தை மாட்டி வைத்து நடுரோட்டில் அதை திமுகவினர் வெட்டிக் கொன்றனர், இனி ஆட்டை கொடுமைப்படுத்தாதீர்கள், என் மீது…

சீன விசா மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்!

சீன விசா மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி நீதிமன்றம் இன்று…

ஐடிவிங்கில் உள்ளவர்கள் தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை: தமிழிசை சவுந்தரராஜன்!

பாஜக ஐடிவிங்கில் உள்ளவர்கள் கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக…

தமிழகம் முழுவதும் விதிமீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை தான் நாட முடியும்: சத்யபிரத சாஹு!

“தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை தான் நாட முடியும். விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம்…

அதிமுக தொண்டர்களை அழைப்பதற்கு ஓபிஎஸ்ஸுக்கு உரிமை இல்லை: கே.பி.முனுசாமி!

“மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரையும், இரட்டை இலை சின்னத்தையும் எதிர்த்து நின்றார். அப்படி செய்தவருக்கு…

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் அடித்தளம் வரை சென்றுவிட்டது: கார்த்தி சிதம்பரம்!

அயோத்தியில் ராம பரமார்த்மா கொடுத்த வரம் என்று பாஜகவின் தோல்வி குறித்து, கார்த்தி சிதம்பரம் எம்பி கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். மத்திய…

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது ஏன்?: நீதிபதி கேள்வி!

யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாய் தாக்கல் செய்த மனுவுக்கு…

சிபி ராதாகிருஷ்ணன் வாங்கிய ஓட்டைவிட அண்ணாமலை கம்மியா வாங்கியுள்ளார்: எஸ்.பி.வேலுமணி!

2014ல் சிபி ராதாகிருஷ்ணன் வாங்கிய ஓட்டுகளை விட அண்ணாமலை குறைவாகத்தான் வாங்கியுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.…