அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுக்கான…
Category: தமிழகம்
திமுக ஆட்சியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் கை ஓங்கியுள்ளது: எடப்பாடி பழனிசாமி!
திமுக ஆட்சியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் கைஓங்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
இந்துத்துவா என்ற குறுகிய வட்டத்திற்கு ஜெயலலிதாவை சிக்க வைக்க வேண்டாம்: புகழேந்தி!
ஜெயலலிதாவை இந்துத்துவ தலைவர் என்று சொன்ன அண்ணாமலைக்கு ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,…
காந்தியை பற்றி மோடி பேசியிருப்பது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது: செல்வப்பெருந்தகை!
காந்தி திரைப்படம் எடுக்கும் வரை உலகம் காந்தியை பற்றி அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருப்பது அவரது அரசியல் அறியாமையை வெளிப்படுத்துகிறது…
விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி!
விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணிநேரம் தியானம் மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று முதல் வரும் 1ம் தேதி வரை 3 நாள்…
பிரதமர் மோடி, கன்னியாகுமாரியில் தியானம் செய்வதில் எவ்வித தவறும் இல்லை: ராமதாஸ்!
‘பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமாரியில் தியானம் செய்வதில் எவ்வித தவறும் இல்லை. தேர்தல் நடத்தை விதிகள் இதற்குப் பொருந்தது. தியானம் செய்வது…
அதிமுக அணைய போகும் விளக்கு, அதான் பிரகாசமாக எரிகிறது: அண்ணாமலை!
அணைய போகும் விளக்கு தான் பிரகாசமாக எரியும்.. அதனால் விமர்சனங்கள் ஏன் கடுமையாக இருக்கிறது என்றால், அந்த விளக்கு அணைய போகிறது…
கஞ்சா வழக்கில் ஜாமீன் மனுவை திரும்ப பெற்ற சவுக்கு சங்கர்!
கஞ்சா வழக்கில் தனக்கு ஜாமின் கேட்டு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்தார்.…
தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்கவில்லை: அன்புமணி!
ஒவ்வொரு தற்கொலையின் போதும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை. தமிழக…
திருமயம் காலபைரவர் கோயிலில் அமித்ஷா சிறப்பு வழிபாடு!
திருமயத்திலுள்ள காலபைரவர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். புதுக்கோட்டை திருமயத்திலுள்ள காலபைரவர் கோயிலில் தேய்பிறை…
நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் செய்கிறார்: தமிழிசை சவுந்தரராஜன்!
இந்த பாரத தேசத்தில் 140 கோடி மக்களும் தன் குடும்பம் என அவர்களின் முன்னேற்றத்திற்காக தவம் செய்யும் பிரதமரைப் பெற்றது நாம்…
வைகோ விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்: சசிகலா!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன் எனவும் அவர் விரைவில் பூரணமாக குணமடைந்து…
‘தியானம்’ மூலம் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை செய்வது சட்ட விரோதம்: கி.வீரமணி!
தேர்தல் பரப்புரைக் கெடு முடிந்த நிலையில், ‘தியானம்’ என்ற சைகைகள் மூலம் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை செய்வது சட்ட விரோதமே!…
Continue Reading
நாட்டில் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு ஊழல் பரவியுள்ளது: உயர் நீதிமன்ற நீதிபதி!
“நாட்டில் கற்பனைக்கு எட்டாத அளவில் ஊழல் பரவியுள்ளது” என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் தோகைமலை…
பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம்: திண்டுக்கல்லில் காங்கிரஸார் கைது!
கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக தமிழகம் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை…
ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளும்போது, தமிழன் ஆளக்கூடாதா?: சீமான்!
தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும் என நாங்கள் சொன்னபோது கேவலப்படுத்திவிட்டு ஒடிசாவில் விகே பாண்டியன் முதல்வராகப் போவதற்கு எதிராக பேசும் பாஜக…
ஜூன் 4-க்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார்: எல்.முருகன்
“ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார்” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.…
முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை!
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான குட்கா வழக்கை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற…
