நார்வே நாட்டில் நடைபெற்று வரும் செஸ் போட்டி தொடரில் முதல் முறையாக உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி…
Category: தமிழகம்
விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம்: உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு!
பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய வருகை தரும் போது, அதிகார துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க நடவடிக்கை…
18 வயதுக்கு கீழே இருப்பவர்கள் இருசக்கரம் வாகனம் ஓட்டி பிடிபட்டால் கடுமையான தண்டனை!
தமிழ்நாட்டில் 18 வயதுக்கு கீழே இருப்பவர்கள் இருசக்கரம் வாகனம் ஓட்டி பிடிபட்டால் கடுமையான அபராதமும், ஆர்.சி. புக்கை ரத்து செய்யும் நடைமுறையும்…
இன்று திருச்சி வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கான…
சுகாதாரத்துறை அமைச்சர், விளம்பரத்தில் மட்டுமே அதீத ஈடுபாடு கொண்டிருக்கிறார்: டி.டி.வி. தினகரன்!
பொதுமக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அடிப்படை சேவையான மருத்துவ வசதியை முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி.…
இஸ்ரேலை கண்டித்து ஜூன் 2-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!
இஸ்ரேல் அரசைக் கண்டித்தும் போர் நிறுத்தம் செய்யக் கோரியும் ஜூன்2-ம்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கே.பாலகிருஷ்ணன்…
பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்: திமுக மனு!
கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள இருக்கும் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திமுக மனு…
மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிமுக தொண்டர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். இது தொடர்பாக…
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாறி வருகிறது தமிழகம்: தமிழக அரசு!
சர்வதேச, தேசிய போட்டிகளை நடத்தியதன் மூலம் நாட்டின் விளையாட்டுத் தலைநகராக தமிழகம் மாறி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக…
விருதுநகர் மாவட்டத்தில் 72 பட்டாசு ஆலை உரிமங்கள் தற்காலிக ரத்து!
விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 72 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நாக்பூரில் உள்ள…
சுவீடன் நாட்டின் நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பார்வையிட்டார்!
சுவீடன் நாட்டில் உள்ள நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பார்வையிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- சுவீடன்…
ஆவின் காலாவதியான பால் பொருட்களை விற்பனை செய்வது பேரதிர்ச்சியை அளிக்கிறது: ஓபிஎஸ்!
“மக்களைப் பல தொல்லைகளுக்கு ஆளாக்கி வரும் ஆவின் நிறுவனம், தற்போது காலாவதியான பால் பொருட்களை விற்பனை செய்வதாக செய்தி வந்துள்ளது பேரதிர்ச்சியை…
மோடியின் தியானம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகளின் நலனைப் பாதிக்கும்: எஸ்டிபிஐ!
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வருகை தந்து தியானம் செய்யவிருப்பது சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகளின் நலனைப் பாதிக்கும்…
அறுவை சிகிச்சைக்கு பிறகு வைகோ நலமுடன் உள்ளார்: துரை வைகோ!
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளதாகவும், தோள்பட்டையில் 3 இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டானியம்…
விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் 18 மணி நேரம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்!
தமிழக அரசு விவசாயிகள் கார்காலத்தில் குறுவைப் பயிர் செய்வதற்கு ஏதுவாக மும்முனை மின்சாரம் 18 மணி நேரம் வழங்க வேண்டும் என…
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை: கேபி முனுசாமி!
அரசியல் உள்நோக்கத்துடன் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் தான் அண்ணாமலை என அதிமுக துணை…
தமிழக மாணவர்களை மனுதர்ம மாணவர்களாக மாற்ற ஆளுநர் முயற்சி செய்கிறார்: டிகேஎஸ் இளங்கோவன்
தமிழக மாணவர்களை மனுதர்ம மாணவர்களாக மாற்ற ஆளுநர் முயற்சி செய்கிறார் என திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.…
ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன்!
தாம்பரத்தில், ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட நான்கு பேருக்கு…
