‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் தமிழகத்தை…
Category: தமிழகம்
வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை; தொண்டர்களுக்கு துரை வைகோ வேண்டுகோள்!
வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அவர்வீடு திரும்பிய பிறகு கட்சி நிர்வாகிகள் அவரை சந்திக்க வருகை தரலாம் என கட்சியின்…
பிஜு ஜனதாதளம் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது: வி.கே.பாண்டியன்!
பிஜு ஜனதாதளம், தொடர்ந்து 6-வது தடவையாக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று வி.கே.பாண்டியன் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் பிஜு…
கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவது தேர்தல் விதிமீறல்: செல்வப்பெருந்தகை
கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவது தேர்தல் விதிமீறல். ஊடகங்கள் வாயிலாக பிரதமர் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.…
அண்ணாமலை ஒரு அரசியல் வியாபாரி: ஜெயக்குமார்!
அண்ணாமலையை பக்குவமில்லாத அரசியல் தலைவர் என்று கூட சொல்லமுடியாது. அவர் ஒரு அரசியல் வியாபாரி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
தமிழக பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு குறைவாகவே உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழக பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு குறைவாகவே உள்ளது. தேசிய அளவிலான சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில்…
அண்ணாமலை சொல்வதை பாஜககாரங்களே நம்ப மாட்டாங்க: ஆர்பி உதயகுமார்!
தைரியம் இருந்தால் பாஜகவினர் தங்கள் முன்னாள் தலைவர்கள்.. இந்நாள் தலைவர்களை பற்றி சொல்லி தமிழ்நாட்டு மக்களுடைய நம்பிக்கையை பெற முயற்சி எடுங்கள்…
தவறு செய்த ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்!
கோபிசெட்டிபாளையத்தில் காலாவதியான ஆவின் பிஸ்கெட் பாக்கெட்டுகள் பறிமுதல், தவறு செய்த ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை தெற்கு எம்எல்ஏ…
காவல்துறை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பது எப்போது?: டிடிவி தினகரன்!
சென்னை தாம்பரம் அருகே நேற்று ஒரே இரவில் அடுத்தடுத்து அரங்கேறிய 3 கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் அதை தடுக்க வேண்டிய…
234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கிய நடிகர் விஜய் கட்சியினர்!
இன்று உலக பட்டினி தினத்தையொட்டி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. நடிகர்…
முல்லை பெரியாற்றில் புதிய அணை: விவசாயிகள் மதுரை தபால் தந்தி அலுவலகம் முற்றுகை!
முல்லைப் பெரியாறில் கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை கண்டித்து மதுரையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது, காவல்துறையினருடன்…
முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமியின் கணவர் உட்பட 14 பேர் மீதான வழக்கு ரத்து!
போலீஸார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமியின் கணவர் உட்பட 14 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை…
இந்தியா கூட்டணி ஆட்சி அமைவதை மோடி உட்பட எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை!
இந்தியா கூட்டணி ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி அமைக்கப் போவது உறுதி. இதை மோடி உட்பட எந்த சக்தியாலும்…
அண்ணாமலையுடன் எல்கேஜி மாணவன் கூட விவாதம் நடத்த மாட்டான்: காயத்ரி ரகுராம்!
பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக நிர்வாகிகள் தன்னுடன் விவாதம் நடத்த தயாரா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அதிமுக மகளிர் அணி…
வல்லுனர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது: அன்புமணி!
முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி குறித்து விவாதிக்கவிருந்த வல்லுனர் குழு கூட்டம் ரத்து வரவேற்கத்தக்கது எனவும், இனி வரும்…
சவுக்கு சங்கரை கைது செய்த காவல்துறை, பிரகாஷ்ராஜை கைது செய்யுமா?: நாராயணன் திருப்பதி
சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு, நடிகர் பிரகாஷ் ராஜ் மீதும் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது…
மின்சாரத்துக்கு கூடுதல் வரி விதிப்பை கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
மின்சாரத்தை வெளிச்சந்தையிலிருந்து பெறும் நிறுவனங்கள் மீது கூடுதலாக 34 காசுகள் மேல்வரி விதிப்பதை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள்…
ஜூன் 1-ல் அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
ஜூன் 1ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், மக்களவை வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்…
