பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“செங்கோலை மீட்டெடுத்ததை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. செங்கோலை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும்…

இர்பான் மீது கருணை காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா!

கருவில் இருக்கும் தனது குழந்தையின் பாலினத்தை தெரிவித்த இர்பான் மன்னிப்பு கேட்ட நிலையில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திய அவர் மீது கருணை…

வைகோ விரைவில் உடல்நலம் பெற வேண்டும்: சீமான்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வைகோ விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று சீமான்…

முல்லை பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்ட அனுமதி வழங்க கூடாது: கே.பாலகிருஷ்ணன்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம்…

மதுரை வருமான வரித்துறை ஆபீஸை முற்றுகையிடும் போராட்டம்: பி.ஆர். பாண்டியன்!

மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தை இன்று முற்றுகையிடப்போவதாக, பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள். 2 நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்…

ஜெயலலிதா இந்து மதம் மீது நம்பிக்கை கொண்டிருந்த ஒரு இந்துத்துவா தலைவர்: தமிழிசை!

“ஜெயலலிதா இந்து மதம் மீது மிக ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஒரு இந்துத்துவா தலைவர் தான்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.…

பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் மே 30 முதல் 3 நாள் தியானம்!

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இம்மாதம் 30-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை தியானம் செய்கிறார்.…

நெல்லையில் தொடர் மழையால் நெற்பயிர் சேதம்: நிவாரணம் வழங்க சபாநாயகர் அப்பாவு கடிதம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு, பேரிடராக கருதி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான…

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது சந்தேகம் ஏற்படுகிறது: டி.ராஜா!

‘ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்’, என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய…

ஜெயலலிதாவை இந்துத்துவாவாதி என சொல்வதில் என்ன தவறு: அண்ணாமலை

“ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவா தலைவர். இதில் அதிமுகவினர் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், 1995-ல் உச்ச நீதிமன்றம் இந்துத்துவா பற்றிய தீர்ப்பு…

தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்துக்கு கூடுதல் வரி: அன்புமணி கண்டனம்!

தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்துக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் பேராசையால் தொழில்துறையை…

3வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்: அண்ணாமலை

“3-வது முறையாக இன்னும் அதிகமான தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. 3-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது…

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு!

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர். இவரை கஞ்சா வழக்கில்…

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: சத்யபிரத சாஹூ!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு…

தமிழகத்தில் மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ்!

மதுவணிகத்தை விட மதுவிலக்கு தான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை பிகார் மாநிலத்திடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்.…

தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமான நிலையில் இருந்தது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமான நிலையில், ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததாக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டினார். நீலகிரி மாவட்டம் உதகை…

கேரள அரசை கண்டித்து தேனியில் விவசாயிகள் கண்டனப் பேரணி!

முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில்…