மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு உறுப்பினராக வீ.காமகோடி நியமனம்!

மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில்…

பொய்க்கால் குதிரை, தேர்தல் ஆற்றைக் கடக்க ஒருபோதும் அவர்களுக்கு உதவி செய்யாது: கி.வீரமணி

அயோத்தி ராமர் கோவிலை “இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புல்டோசர் மூலம் இடித்துவிடுவார்கள் என பிரதமர் மோடி பேசியதற்கு திராவிடர் கழகத்…

Continue Reading

சவுக்கு சங்கருக்கு ஏற்பட்ட கதி, நாளை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்: அர்ஜுன் சம்பத்!

“கையில் அரசாங்கமும், அதிகாரமும் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இன்றைக்கு சவுக்கு சங்கருக்கு ஏற்பட்ட கதி, நாளை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.…

அதிமுகவை அதிக வழக்குகளை சந்திக்க வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம்: ஆர்பி உதயகுமார்!

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதிமுகவை அதிக வழக்குகளை சந்திக்க வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்று…

வெற்றிமாறன் தான் இந்தியாவிலேயே தலைசிறந்த இயக்குநர்: சீமான்

வெற்றிமாறன், பா. ரஞ்சித் ஆகிய திரைப்பட இயக்குநர்களை, மற்றொரு தரப்பு இயக்குநர்கள் மிக மோசமாக விமர்சித்த நிலையில், நாம் தமிழர் கட்சி…

படிப்பது ராமாயணம், இடிப்பது ராமர் கோயில் என்ற பழமொழி மோடிக்குதான் பொருந்தும்: ஆர்.எஸ்.பாரதி!

படிப்பது ராமாயணம், இடிப்பது ராமர் கோயில் என்ற பழமொழி மோடிக்குதான் பொருந்தும் என்று திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு…

பல்முனை தாக்குதலையும் தாண்டி நிற்கிறது சனாதன தர்மம்: ஆர்.என்.ரவி

“இந்தியாவில் பல்முனை தாக்குதல் இருந்தபோதும், அதையெல்லாம் தாண்டி சனாதன தர்மம் நிலைத்து நிற்கிறது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். காஞ்சிபுரம்…

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா?: அன்புமணி!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 3 நாளில் இருவர் பலியாகியுள்ள நிலையில், அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? என பாமக…

நீலகிரியில் மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து!

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் வரும் 20ஆம் தேதி வரை மலை ரயில் சேவை இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.…

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 7 இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 7 இலங்கை மீனவர்களை கடலோரக் காவல் படையினர் படகுடன் கைது செய்தனர்.…

அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் பணி குறித்து அரசாணை வெளியீடு!

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி…

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது: சீமான்!

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் விரைவில் அழிக்கப்படவிருப்பதால் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது எனவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க…

பெலிக்ஸ் ஜெரால்டின் வீட்டில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன?: சீமான்!

சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியது குறித்து கவலைப்படும் நீங்கள்.. ஒரு பெண் என்னை கடந்த 15 ஆண்டுகளாக தவறாக பேசிக் கொண்டிருந்த…

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“பாஜக.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!” என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான…

ஹோட்டல் சமையல் கூடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்: தமிழக பாஜக!

மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஹோட்டல் சமையல் கூடங்களில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து…

நாகப்பட்டினம் – இலங்கை கப்பல் போக்குவரத்து காலவரையின்றி ஒத்திவைப்பு!

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது மீண்டும் காலவரையின்றி…

3 தலைமுறைகளாக வசிக்கும் பூர்வகுடி மக்களை வெளியேற்றக் கூடாது: சீமான்

திருவேற்காட்டில் 3 தலைமுறைகளாக வசித்து வரும் பூர்வகுடி மக்களை வெளியேற்றக் கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

பெருமுதலாளிகளுக்கான பிரதமராக இருப்பதை மோடி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்: கே.பாலகிருஷ்ணன்!

வாழ்நிலையில் கடைக்கோடி மக்களுக்கும் பயனளிக்கும் ஒரு திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிரதமர் மோடி பிதற்றுகிறார் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட்…