திமுக ஆட்சியில் அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து யாருமே கேள்வி எழுப்பக் கூடாது என்கிற நிலையே இருந்து வருகிறது என்று…
Category: தமிழகம்
மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி!
இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் நோக்குடன் காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட…
தி.மு.க. ஆட்சியில், மக்கள் நலன் மற்றும் சலுகைகள் விலைபோகின்றன: அண்ணாமலை!
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பதிவை பார்த்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பதிலுக்கு பல கேள்விகளை எழுப்பி பதிவு வெளியிட்டுள்ளார். 18-வது…
பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…
பழைய குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு!
பழைய குற்றாலத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை…
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!
யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை ராஜ்பவனில்…
ஆட்சி அமைப்போம் என காங்கிரஸ் கூறுவதில் தவறு இல்லை: செல்வப்பெருந்தகை
”காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்போம் எனக் கூறுவதில் தவறு இல்லை” என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…
தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து இல்லை: மின்வாரியம்!
தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என மின்வாரியம்…
இந்த முறை சீமானையும், மதுரை செல்வத்தையும் விடமாட்டேன்: விஜயலட்சுமி!
2011 ஆம் ஆண்டில் சீமானை மன்னித்து விட்டது போல இந்த முறை சீமானையும், மதுரை செல்வத்தையும் விடமாட்டேன். சவுக்கு சங்கர் கேஸை…
சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் தமிழக காவல் துறை நடவடிக்கை திருப்தியாக இல்லை: உயர் நீதிமன்றம்
சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் போலீஸாரின் நடவடிக்கை திருப்தியாக இல்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருமணமான 32 வயது நபரால்…
அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!
மக்களின் குடிநீர் தேவைக்காக என்ற பொய்யான காரணத்தை கூறி கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்காக அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து ஆற்றில்…
தமிழகத்தில் மீண்டும் கூலிப்படை கலாச்சாரம் தலையெடுத்துள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்!
தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் மீண்டும் தலையெடுத்து உள்ளதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்…
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டங்களில் தமிழக அதிகாரிகள் நேரில் கலந்து கொள்ள வேண்டும்: இபிஎஸ்!
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எடுத்த முடிவு தவறானது என்று அதிமுக பொதுச் செயலாளர்…
பிரதமர் மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும்: சபாநாயகர் அப்பாவு!
“பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும். அனைத்து மக்களுக்குமான பிரதமராக அவர் இருக்க வேண்டும்” என கொடைக்கானலுக்கு ஓய்வு…
கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்: டிடிவி தினகரன்!
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில்…
தீண்டாமை செயல்களை வேடிக்கை பார்க்க முடியாது: உயர் நீதிமன்றம்!
தீண்டாமை செயல்கள் நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று உயர் நீதிமன்றக் கிளை கடுமையாக எச்சரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வெள்ளபொம்மன்பட்டியைச்…
தமிழகத்துக்கு கர்நாடகா 2.5 டிஎம்சி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96 வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு…
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை இந்திய கடற்படை பறிமுதல்…
