வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்றே கட்டப்படும்: தமிழக அரசு!

அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்…

தமிழகத்தில் 2023 முதல் இதுவரை 280 பேர் உடலுறுப்பு தானம்: மா.சுப்பிரமணியன்!

“தமிழகத்தில் 2023-ம் ஆண்டு முதல் இதுவரை 280 பேர் உடலுறுப்பு தானம் செய்யப்பட்டு 1,595 பேருக்குப் பொறுத்தப்பட்டு மறுவாழ்வு பெற்றுள்ளனர். உடலுறுப்பு…

பாதுகாப்பான பட்டாசு தொழிற்பேட்டைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும்: யுவராஜா!

“பட்டாசு ஆலை விபத்துகளில் இழப்பீடு என்பது ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. இனிவரும் காலங்களில் ஒரு நல்ல கட்டமைப்புடன் கூடிய பட்டாசு…

பட்டியலின மக்களுக்கான நிலத்தில் தனியார் நிறுவன கட்டுமானங்களுக்கு தடை கோரி வழக்கு!

பட்டியலின மக்கள் தொழில் தொடங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனியார் நிறுவனங்கள் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு…

பொன்முடி ஜாமீன் பெற கூடுதல் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தை அணுகி ஜாமீனை பெற்றுக்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த டிசம்பர் மாதம்…

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் ஊழல்: சீமான்!

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் ஊழல் செய்வதற்காக, பணியிட மாறுதல் நடைமுறையையே தமிழக அரசு மாற்றி உள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக…

மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டு வர வேண்டும்: அன்புமணி!

மாதத்துக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் வசூலிக்கும் முறையை உடனே அறிமுகம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பற்றி அவதூறு: சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது புதிதாக இன்னொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடர்பாக சிஎம்டிஏவின் ஆவணங்களை போலியாக…

கல்வி எனும் அறிவாயுதம் துணையாகட்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியிருக்கும் நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி…

மோடியை எதிர்த்து போட்டியிட கிளம்பிய தஞ்சை விவசாயிகளின் ரயில் முன்பதிவுகள் ரத்து!

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடியை எதிர்த்து, விவசாயிகள் சார்பில் 111 பேர் போட்டியிடுவதற்காக, வாரணாசிக்கு இன்று (மே 10 ஆம்…

யானை வழித்தடங்கள் வரைவு அறிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள இந்நேரத்தில், யானை வழித்தடங்கள் வரைவு அறிக்கையை வெளியிட்டு, மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடங்களை…

மழையில் நனைந்த நெல்மூட்டைகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: டி.டி.வி.

செஞ்சி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மூட்டைகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…

வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி பழுதின்றி இயங்க நடவடிக்கை: சத்யபிரத சாஹூ!

தமிழகம், புதுச்சேரியில்ல் ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்கு…

தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட காங்கிரஸுக்கு நம்பிக்கை இல்லை: குஷ்பு!

மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் குறித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும் பேசி இருக்கிறார் பாஜக நிர்வாகி குஷ்பு.…

விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதை பிரேமலதா பெற்றுக் கொண்டார்!

மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா, குடியரசுத்…

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று நேரிட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த…

வெப்ப அலை வீசுவதால் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும்: சிவ்தாஸ் மீனா!

தமிழகத்தில் வெப்ப அலை வீசுவதால் சிறுவர், சிறுமியரின் நலன் கருதி கோடைவிடுமுறை நாட்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா…

பிரதமர் மோடி தெரிவித்த கருத்து அப்பட்டமான இனவெறி: ப.சிதம்பரம்!

சாம் பிட்ரோடாவின் தோல் நிறம் ஒப்பீட்டுப் பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து பொருத்தமற்றது என்றும், அது அப்பட்டமான…