ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்ட சம்பவம் கொடும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும், நடப்பது மக்களாட்சியா? பாசிச ஆட்சியா? என…
Category: தமிழகம்
தமிழக வெற்றிக் கழக கட்சியின் நிர்வாகிகள் அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழக கட்சியின் பதிவு மற்றும் கட்சி நிர்வாகிகள் குறித்த விவரங்களை நடிகர் விஜய் பொது அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். அந்த…
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷன் விருதை வைத்து அஞ்சலி!
விஜயகாந்த்துக்கான பத்மபூஷன் விருதுடன் இன்று சென்னை திரும்பிய பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் நினைவிடத்தில் அதனை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.…
மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்கு மூலம் மோசடி!
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் பெயரில், போலி சமூக வலைதள கணக்கு துவங்கி பண மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.…
ஒகேனக்கல் வனப்பகுதி மக்கள் வெளியேற்றம்: அண்ணாமலை கண்டனம்!
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை தமிழக வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தருமபுரி…
அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி!
அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து…
ராமஜெயம் மற்றும் ஜெயக்குமாரை ஒரே கூலிப்படையினர் கொலை செய்திருக்கலாமா? என விசாரணை!
ராமஜெயம் கொலை, ஜெயக்குமார் கொலையும் ஒரே மாதிரி இருப்பதாக சிறப்பு புலனாய்வுக குழு சந்தேகிக்கிறது. கடந்த மே 4ம் தேதி நெல்லை…
கேரளாவில் பரவும் ‛வெஸ்ட் நைல்’ வைரஸ்: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!
கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், யாரும் பீதியடைய வேண்டாம் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. தென்னிந்தியாவை…
பட்டாசு ஆலைகளில் தொடரும் வெடி விபத்து: அச்சத்தில் தொழிலாளர்கள்!
சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள மகேஸ்வரி பட்டாசு ஆலையில் இன்று (மே.11) காலை 6:15 மணி அளவில் ஏற்பட்ட வெடி…
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் கைது!
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ்…
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வைகை அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி…
கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி!
கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிக்கு வரும் பறவைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…
கச்சத்தீவு குறித்து அண்ணாமலை வெளியிட்ட ஆவணம் போலியானது: செல்வப்பெருந்தகை!
உள்நாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாஜகஆட்சி மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
கமல்ஹாசனுடன் திருமாவளவன் சந்திப்பு!
கமல்ஹாசனை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்தார் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை…
பிரதமர் மோடியின் மவுனம் ஆபத்தமானது: ப. சிதம்பரம்!
பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார். தெலுங்கானாவில் கடந்த…
நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடை சரியாக இருக்க வேண்டும்: டி.டி.வி.
நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். அ.ம.மு.க.…
வட தமிழகத்தில் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்!
“வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்” என…
கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது இண்டியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது: மு.க.ஸ்டாலின்!
“அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை அளித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன். கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு இண்டியா கூட்டணியையும்…
