அண்ணாமலைக்கு நாடாளுமன்ற அரசியல் பற்றி என்ன தெரியும்?: கே.பாலகிருஷ்ணன்!

“பாஜகவும் அதிமுகவும் நாணயத்தின் இரு பக்கங்கள். இவர்களில் யாருக்கு வாக்களித்தாலும் ஒன்றுதான். அவர்களை இந்தத் தேர்தலில் வீழ்த்த வேண்டும்” என மார்க்சிஸ்ட்…

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ஜனநாயக கட்டமைப்பை தகர்க்கும் செயல்: உயர் நீதிமன்றம்!

தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கும் செயலாகும் என…

வேட்பாளர்கள், தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக திமுக புகார்!

‘‘2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் திமுக வேட்பாளர்கள், முன்னணி தலைவர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்களது தொலைபேசி உரையாடல்கள்…

சட்டப்பேரவை நேரலை வழக்கு விசாரணை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

‘தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்?’ என கேள்வி எழுப்பிய சென்னை…

மீண்டும் மத்தியில் பிரதமராக மோடி ஆட்சியில் அமர்வார்: சுந்தர் சி!

வேலூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ சி சண்முகத்திற்கு ஆதரவாக ஓட்டு கேட்டு நடிகர் சுந்தர் சி பிரசாரம் செய்தார். அப்போது…

கோவையில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலை செய்யவில்லை: சீமான்

“கோயம்புத்தூரில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை. இதை மறுக்க முடியுமா? திருப்பூரில் பொதுக் கூட்டம் நடத்திய ஸ்டாலின் ஏன் கோவையில்…

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: எடப்பாடி பழனிசாமி!

மக்களுக்கு நன்மை செய்யவே அடிக்கடி கூட்டணி மாறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தருமபுரி மக்களவைத் தொகுதி அதிமுக…

திமுகவினர் 13 பேருக்கு ஜூன் 4-க்குப் பிறகு ஜெயில் அல்லது பெயில்: ஜே.பி. நட்டா!

“திமுகவினர் 13 பேருக்கு ஜூன் 4-க்குப் பிறகு ஜெயில் அல்லது பெயில்” என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை…

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு அது ஆபத்தாக அமைந்து விடும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ்…

வேங்கைவயல் வழக்கில் 3 மாதங்களில் விசாரணை நிறைவு: காவல் துறை!

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. தற்போது குரல் மாதிரி சோதனை நடத்த நீதிமன்றம்…

அனுமதி இல்லாமல் பத்திரிகைகளில் பாஜக விளம்பரம்: நடவடிக்கை எடுக்க உத்தரவு!

அனுமதி இல்லாமல் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்ததால் நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சென்னையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…

பணக்கார நாடான இந்தியாவில் மக்கள் ஏழைகளாக உள்ளனர்: சுப.வீரபாண்டியன்

இந்தியா பணக்கார நாடாக இருந்த போதிலும், இந்திய மக்கள் ஏழைகளாக உள்ளனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தனி நபர் வருமானம்…

ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவு. ஆஸ்திரேலியா,…

பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஏப்.26-ல் தீர்ப்பு!

மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஏப்.26ம் தேதி கீழமை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக சென்னை…

திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: அன்புமணி

“அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் அதிகாரி பணியிலிருந்து ஆட்சியரை நீக்க வேண்டும்” என்று…

நெல்லை தொகுதி தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில்…

ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது: உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது என அமைச்சர் உதயநிதி குற்றஞ்சாட்டினார். ஈரோடு மாவட்டம்…

3ஆம் உலக போரை தடுக்கக் கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி தான்: அண்ணாமலை

சர்வதேச அளவில் போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கும் நிலையில், அதைத் தடுக்கக் கூடிய ஒரே தலைவர் மோடி தான் என்று…