“நீட் தேர்வை எழுத முடியாமல், தற்கொலை செய்து கொண்ட எத்தனை குழந்தைகளின் வீடுகளில் துக்கம் விசாரித்தது காங்கிரஸ் கட்சி. இவர்கள் ஒன்றைக்…
Category: தமிழகம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானதாக இருக்கிறது: திருமாவளவன்!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நம்பிக்கையளிப்பதாகவும், சில அறிவிப்புகள் புரட்சிகரமானதாக இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். கடந்த 2019ம்…
பறக்கும் படையினரை மிரட்டிய பாஜக ஏபி முருகானந்தம் மீது வழக்கு பதிவு!
‘வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வைத்துவிடுவேன்’ என்று ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினரை திருப்பூர் பாஜக…
காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை டெல்லியில் உள்ள…
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சு.வெங்கடேசன் குரல் எழுப்பாதது ஏன்?: மருத்துவர் சரவணன்!
”முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஐந்து ஆண்டுகளில் ஒரு முறைகூட சு.வெங்கடேசன் எம்.பி மதுரை மக்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்?” என்று அதிமுக…
பிரதமர் மோடிக்கு வேட்டு வைக்கும் தேர்தல் இது: உதயநிதி ஸ்டாலின்!
மோடி நமக்கு பல முறை வேட்டு வைத்துள்ளார். தற்போது நாம் அவருக்கு வேட்டு வைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.…
எங்கள் கட்சியின் வெற்றியை தடுப்பதிலேயே அனைவரும் குறியாக உள்ளனர்: வித்யாராணி வீரப்பன்!
“எங்கள் கட்சியின் வெற்றியை தடுப்பதிலேயே அனைவரும் குறியாக உள்ளனர்” என்று கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.…
தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட…
இவிஎம் குறைபாடுகளை களைய உத்தரவிட கோரிய வழக்கு ஜூன் 25-க்கு ஒத்திவைப்பு!
வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக தாக்கல் செய்த வழக்கின்…
ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம், தெற்கு ரயில்வே பதிலளிக்க…
கடன் வாங்குவதில் பாஜக அரசு வரலாறு காணாத சாதனை: செல்வப்பெருந்தகை!
கடந்த 10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பிரச்சினைகளை திசைத் திருப்பி, மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து விடலாம் என்று…
தேர்தல் நடத்தை விதி மீறியதாக ஓ பன்னீர் செல்வம் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது!
பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம் மீண்டும் சிக்கலில் சிக்கி உள்ளார். அவர் மீது தேர்தல்…
வலிமையான பிரதமரால் வளமாகும் தமிழகம்: அண்ணாமலை!
வலிமையான பிரதமர் நாட்டை ஆண்டால்தான், வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். ஈரோடு தொகுதி…
கடன் வாங்குவதிலும், போதைப் பொருள் விற்பனையிலும் தமிழகம் முன்னோடி மாநிலம்: குஷ்பு
கடன் வாங்குவதிலும், போதைப் பொருள் விற்பனையிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என நடிகை குஷ்பு விமர்சனம் செய்தார். வேலூர் மக்களவைத்…
பாஜக ஆட்சியில் 1 லட்சம் விவசாயிகள் தற்கொலை: மனோ தங்கராஜ்
பாஜக ஆட்சியில் 1,00,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொணடுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விடுத்துள்ள…
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறாது: முத்தரசன்
“தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் செயல்படவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறாது” என இந்திய கம்யூனிஸ்ட் மாநில…
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று முயற்சிக்கிறோம்: திருமாவளவன்
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வி.சி.க. முயற்சித்து வருவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு…
நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மீது அதிமுக புகார்!
தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தலைமை தேர்தல்…
