மது இல்லாத தமிழகம் உருவாக 44 ஆண்டுகளாக போராடுகிறேன்: டாக்டர் ராமதாஸ்

மது இல்லாத தமிழகம் உருவாக மாவட்டங்களில் மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தி இருக்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். தேசிய…

ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!

ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஏப்ரல் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து…

திமுக அளிக்கின்ற போலியான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிக்க கூடாது: ஜான் பாண்டியன்

திமுக அளிக்கின்ற போலியான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிக்க கூடாது என்று தென்காசி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன்…

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை: சத்யபிரத சாஹு

பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் நம்பகத்தன்மை உடையது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு…

இரட்டை இலை சின்னம்: ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியிடம் தேர்தல் ஆணையம் விசாரணை!

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வா.புகழேந்தியிடம் இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. அதிமுகவில் இருந்து…

ராமநாதபுரம் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக போட்டியிடும் 4 சுயேச்சை ஓ.பன்னீர்செல்வங்கள்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடவுள்ள நிலையில், அவரது பெயரிலேயே 4 சுயேச்சைகள் களத்தில் இறங்கி…

திமுகதான் பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!

“நாட்டை பற்றி தெரியாத பொம்மை முதல்வர் ஸ்டாலின். கள்ளக்கூட்டணிக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர். திமுகதான் பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நம் மீது…

மோடி ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீது அறிவிப்படாத போர்: மு.க.ஸ்டாலின்!

“தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் அராஜகங்கள், கைதுகள் அளவில்லாமல் போனது பாஜக ஆட்சியில்தானே. இல்லையென்று ஆதாரபூர்வமாக மறுக்க முடியுமா?” என்று தூத்துக்குடியில்…

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்: நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க கெடு!

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய விண்ணப்பத்தின் மீது நாளை (மார்ச் 27) காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு…

அதிமுக போட்ட பிச்சைதான் பாஜகவில் நான்கு எம்எல்ஏக்கள்: சி.வி.சண்முகம்!

“அதிமுக போட்ட பிச்சையால் தமிழகத்தில் பாஜகவில் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இன்னொரு முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய…

சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்!

வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி ‛மைக்’ சின்னத்துக்கு பதில் ‛படகு, பாய்மர படகு’ உள்ளிட்ட சின்னங்களில் ஒன்றை கேட்டது.…

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒருவாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு!

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும்…

பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்கப் போவதில்லை: உதயநிதி ஸ்டாலின்

“திமுகவுக்கு தூக்கம் போய்விட்டது என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆமாம், அவர் சொல்வது போல் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. பாஜகவை வீட்டுக்கு…

ப.சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து சிவகங்கையை மீட்க வேண்டும்: எச்.ராஜா

ப.சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து சிவகங்கையை மீட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கையில் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…

எத்தனை தலைவர்கள் வந்தாலும் என் மக்கள் இன்னும் பரதேசியாக தான் உள்ளனர்: தங்கர் பச்சான்!

எத்தனை தேர்தல்கள் வந்தாலும், எத்தனை தலைவர்கள் வந்தாலும் என் மக்கள் இன்னும் பரதேசியாக தான் உள்ளனர். வளர்ச்சி பெறவே இல்லை என்று…

ஓபிஎஸ்க்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு உயர் நீதிமன்றத்தில் ஏப்.8-க்கு ஒத்திவைப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ்…

நான் ஒண்ணும் கோட்டாவில் சீட் வாங்கல: அண்ணாமலை!

கோவை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனையும், அமைச்சர் டிஆர்பி ராஜாவையும் ஒருசேர தாக்கியுள்ளார் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை.…

காங்கிரஸை முடக்கலாம் என கனவு காண்கிறார் மோடி: செல்வப்பெருந்தகை

நிதி ஆதாரத்தை முடக்கினால் காங்கிரஸை முடக்கலாம் என கனவு காண்கிறார் மோடி என்று செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்…