லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக ஊடகங்களில் வெளி வரும் தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
Category: தமிழகம்
புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு என்றைக்குமே ஏற்காது: அன்பில் மகேஸ்!
“கல்வி மாணவச் செல்வங்களுக்கானது. அதில் அரசியல் செய்யக்கூடாது. அதனால், புதிய கல்விக் கொள்கையை என்றைக்குமே தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது” என்று…
பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே பாய் போட்டு படுத்தாலும்கூட டெபாசிட் கூட வாங்க முடியாது: கே.பாலகிருஷ்ணன்!
“பிரதமர் மோடி, ஏன் இங்கேயே அடிக்கடி வருகிறார்? தமிழ்நாட்டிலேயே பாய் போட்டு படுத்தாலும்கூட, பாஜவால் டெபாசிட் கூட வாங்க முடியாது” என்று…
சென்னையில் 2025 ஜூனில் 2-ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் ஸ்டாலின்!
தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்…
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியிலிருந்து மன்சூர் அலிகான் நீக்கம்!
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடிகர்…
விகிதாசார தேர்தல் முறையுடனான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மாற்றம் வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி
விகிதாச்சார தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால், தேர்தலில் பங்கு பெறக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்களுடைய வாக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து…
தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரமும் தலைதூக்கியிருப்பது கண்டனத்திற்குரியது: எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரமும் தலைதூக்கியிருப்பது கண்டனத்திற்குரியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதி நாராயணன். கடந்த…
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் மது, புகை பழக்கத்தை குறைக்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்
தர்பூசணி பழங்களில் சிலர் ஊசி மூலம் சிவப்பு நிறத்தை ஏற்றுகிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல…
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்!
குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம்…
அத்தனை திறமையும் பெற்ற ஒரே தலைவன் நமது மோடிஜி தான்: சரத்குமார்
“ஒரு சிறந்த தலைவன் என்றால் அவனுக்கு உழைப்பும், உறுதியும், நியாமும், தர்மமும் இருக்க வேண்டும், இது அத்தனையும் பெற்ற ஒரே தலைவன்…
இஸ்லாமிய மக்களின் நலன்களை பேணுவதில் தி.மு.க அரசு என்றும் உறுதியுடன் செயல்படும்: உதயநிதி
இஸ்லாமிய மக்களின் நலன்களை பேணுவதில் தி.மு.க அரசு என்றும் உறுதியுடன் செயல்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை தமிழ்நாடு…
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி 4 மாநகராட்சி விரைவில் உதயம்!
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள், அருகில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்கும் நடைமுறைகளை…
பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…
15 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
ஒரு மாநிலத்தில் மட்டும் ஆளும் திமுகவுக்கு எப்படி இவ்வளவு நிதி?: அண்ணாமலை!
தேர்தல் பத்திர நன்கொடை தொடர்பாக பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், “ஒரு மாநிலத்தில் மட்டும் ஆட்சி செய்யும் திமுகவுக்கு…
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!
வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகளில் லஞ்சம் ஊடுருவி இருப்பை ஏற்க முடியாது என்று கூறி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க உயர்…
கோவையில் பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’வுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!
கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.…
ஓபிஎஸ்-க்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் மார்ச் 18ல் தீர்ப்பு!
அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக் கோரி ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் வரும் 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.…
