முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி உட்பட அதிமுக, அமமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும்…
Category: தமிழகம்
எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு!
சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை…
முத்தூட் பின்கார்ப் நிறுவனம் மீதான மோசடி புகார் குறித்து விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு!
மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனத்தில் நகை அடகு திட்டம் குறித்த மோசடி புகாரை விசாரிக்கவும், மோசடி கண்டுபிடிக்கப்பட்டால்…
பாஜகவிடமிருந்து இந்தியாவின் பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைவோம்: மு.க. ஸ்டாலின்
“பாஜக ஆட்சி இந்தியாவின் மதச்சார்பின்மை தன்மையைச் சீர்குலைத்து இஸ்லாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது. பாஜகவிடமிருந்து இந்தியாவின் பன்முக ஆன்மாவை…
திமுக தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி: பிரதமர் மோடி!
திமுக தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி. சாதாரண எதிரி அல்ல.. நம்முடைய கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற எதிரி…
உதயநிதிக்கு எதிரான அவதூறு வழக்கை நிராகரிக்கக் கூடாது என எடப்பாடி மனு!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை நிராகரிக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வந்திருக்கிறார்: அண்ணாமலை!
“400 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கு வெறும் வாய்ச்சொல் கிடையாது. இந்திய மக்களின் உணர்வு. அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர்…
மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை: ஓபிஎஸ்!
“மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை” என்று தேர்தலை புறக்கணிக்க போவதாக எழுந்த செய்தி குறித்து முன்னாள்…
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மாநிலங்கள் தலையிட முடியாது: வானதி சீனிவாசன்
மத்திய அரசுக்கு உரிமையுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எந்த மாநிலங்களும் தனிப்பட்ட முறையில் தலையிட முடியாது என பாஜக தேசிய மகளிர்…
மீனவர்களின் நலனின் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி: எல். முருகன்
தமிழர்கள் நலனிலும் மீனவர்கள் நலனிலும் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என்று அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். லோக்சபா தேர்தல்…
மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், மீனவர்…
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் எதுவும் இல்லை: அப்பாவு!
தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டாலும், அமைச்சராக பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் பிரச்சினை இல்லை என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்…
தமிழகத்தில் எங்கேயும் கஞ்சா பயிரிடப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் எங்கேயும் கஞ்சா பயிரிடப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ‘ரோடமைன் பி’…
அடையாறு ஆறு சீரமைப்பு திட்டத்திற்காக ரூ.4778 கோடி நிதி ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின்!
அரசு, தனியார் பங்களிப்பின் கீழ் அடையாறு ஆறு சீரமைப்பு திட்டத்திற்காக ரூ.4778 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…
பாஜக சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சி என்பதைப் போல பொய் பிரச்சாரம்: டிடிவி தினகரன்!
பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற போலி பிம்பம் தேர்தலில் உடைக்கப்படும் என்று பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் கூறினர். ரம்ஜான்…
சிஏஏ வடகிழக்கு மாநிலங்களுக்கானது, தமிழ்நாட்டுக்கானது இல்லை: சுப்பிரமணியன் சுவாமி!
சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கானது எனக் கூறியுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன்…
ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி மார்ட்டினின் நிறுவனம்!
கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை…
10-ம் வகுப்புக்கான கட்டாய தமிழ்ப் பாடம் தேர்வில் விலக்கு அளித்தது ஏற்புடையது அல்ல: சீமான்
“தமிழகத்தில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்புத் தேர்வில் கட்டாயத் தமிழ் பாடம் தேர்வு எழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு…
