தேசபக்தியை பற்றி திமுகவுக்கு யாரும் போதிக்க வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“தேசபக்தியை பற்றி திமுகவுக்கு யாரும் போதிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டிய அவசியமே…

எடப்பாடி பழனிசாமி அரைவேக்காட்டுத்தனமாக பதில் சொல்லக் கூடாது: அண்ணாமலை!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காட்டுத்தனமாக பதில் சொல்லக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அட்டாக் செய்துள்ளார். நேற்று…

ஜாபர் சாதிக் விடுதலையாக காரணமே எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.எஸ்.பாரதி!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகம் உள்ளதாக அவதூறு பரப்பி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்றும், 2017ல் ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில்…

அழகிரி மகன் துரை தயாநிதி வேலூர் மருத்துவமனைக்கு மாற்றம்!

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

பிரதமர் மோடிக்கு எதிராக குமரியில் நாளை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ்

“பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கன்னியாகுமரியில் நாளை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்…

ரூ.1,000 கோடிக்கு அதிகமான நிதி நிறுவன மோசடியை விசாரிக்க தனி புலனாய்வு குழு: உயர் நீதிமன்றம்!

ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நடைபெறும் நிதி நிறுவன மோசடியை விசாரிக்க தனி புலனாய்வு குழு அமைக்கலாம் என உயர் நீதிமன்றம்…

அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை குறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை…

புதுச்சேரியில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நிரந்தமாக தேவை: அதிமுக மனு!

மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினை நிரந்தரமாக புதுச்சேரியில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆளுநர் தமிழிசையிடம் அதிமுக…

கோவையில் 4 தொழிற்பேட்டைகளையும் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்: வானதி

கோவையில் அறிவிக்கப்பட்ட 4 தொழிற்பேட்டைகளையும் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவை டேக்…

நாளை முதல் 48 கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர்: அமைச்சர் சேகர்பாபு!

வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு கோயில்களில் கயிற்றால் ஆன விரிப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் பக்தர்களுக்கு இலவச…

உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் சமூகநீதியையும், நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும்: அன்புமணி!

அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில்,…

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு!

போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப்பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத்…

மகளிர் உரிமைத் தொகை பற்றி குஷ்பு உள் அர்த்தத்துடன் சொல்ல வாய்ப்பில்லை: ஆளுநர் தமிழிசை

மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக குஷ்பு உள் அர்த்தத்துடன் சொல்ல வாய்ப்பில்லை என்றும் தவறாக சொல்லியிருக்க மாட்டார் என்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர்…

ஐ.பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு!

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த புகாரில் சிறப்பு நீதிமன்றம் விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்…

சீமான் எங்களுடன் கூட்டணி வைத்தால் விவசாயி சின்னத்தை தருவோம்: பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி!

சீமான் எங்களுடன் கூட்டணி வைத்தால் விவசாயி சின்னத்தை தரத் தயாராக உள்ளோம். இல்லை என்றால் அவரை எதிர்த்து போட்டியிடுவோம் என்று பாரதிய…

ஜாபர் சாதிக்கின் சென்னை குடோனில் அதிகாரிகள் சோதனை!

சென்னை பெருங்குடியில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான குடோனில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு…

100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய நிலுவையை விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி,…

தமிழ் கட்டாயப் பாடச் சட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது?: ராமதாஸ்!

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழகத்தில் தமிழ் கட்டாயப் பாடச் சட்டம் கொண்டு வருவதற்கு விடுதலைக்குப் பிறகு 60 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அந்தச்…