சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 19 நாட்களாக நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தமிழகத்தில் அரசு…
Category: தமிழகம்
தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார் பிரதமர் மோடி: டி.ஆர். பாலு
தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார் பிரதமர் மோடி என்று திமுக எம்.பி. டிஆர் பாலு தெரிவித்தார். நாடாளுமன்றத்…
காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் கடைசி தேர்தல்: அண்ணாமலை!
காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் கடைசி தேர்தல் என தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை…
ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன்!
ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன்…
பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டிற்குள் வெல்ல முடியாது: ராஜேந்திர பாலாஜி!
பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டிற்குள் வெல்ல முடியாது என ஆவேசமாகப் பேசியுள்ளார் ராஜேந்திர பாலாஜி. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர்…
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு!
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக்…
கனிமொழிக்கு பிரதமர் மோடி பற்றி பேச தகுதி கிடையாது: அண்ணாமலை
“தந்தை பெயரை வைத்து வாழ்ந்து வரும் கனிமொழிக்கு பிரதமரை பற்றி பேச தகுதி கிடையாது. கருணாநிதி என்கிற வார்த்தையை தூக்கிவிட்டால் கனிமொழி…
சமையல் எரிவாயு விலைக் குறைப்பு வெறும் தேர்தல் கபட நாடகம்: கே.பாலகிருஷ்ணன்
“சமையல் எரிவாயு விலை தற்போது ரூ.100-குறைத்துவிட்டதாக பம்மாத்து செய்வதிலிருந்தே இது வெறும் தேர்தல் கபட நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்” என்று…
முருகனுக்கு இலங்கை துணைத் தூதரக முன் அனுமதி பெற திருச்சி ஆட்சியருக்கு உத்தரவு!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன் பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன்…
திமுக அரசுக்கு எதிராக மார்ச் 12-ல் அதிமுக மனித சங்கிலிப் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி
“போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகம் தலைகுனிந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்ற…
கொலை வழக்கில் வேறு நீதிமன்றங்களில் சரணடைவது செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம்!
கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை…
எங்களது உரிமையை நாங்கள் அதிமுகவிடம் கேட்டிருக்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்!
“தமிழகத்தில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதன் அடிப்படையில், தேமுதிகவுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என்ற…
ஆசிரியர் உமா மகேஸ்வரி பணியிடை நீக்கத்துக்கு சீமான் கண்டனம்!
“பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களையும், அதன் மனுவாத சட்டங்களையும் கடுமையாக எதிர்ப்பதாக திமுக அரசு கூறுவதெல்லாம் வெற்று ஏமாற்று அரசியல்…
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்: அன்புமணி!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும் என்று பாமக…
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூடுதல் தொகுதிகள் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை…
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு: வைகோ அறிவிப்பு!
வரும் 2024 மக்களவை தேர்தலில் திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் ஒரு மக்களவை…
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் உத்தரவு…
பெண்களைப் போற்றுவதற்காகவே உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது: பிரேமலதா விஜயகாந்த்
ஒருவரின் வளர்ச்சிக்கு எப்போதும் துணையாக நிற்கும் பெண்களைப் போற்றுவதற்காகவே உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்று பிரேமலதா கூறியுள்ளார். தே.மு.தி.க. பொதுச்செயலாளர்…
