பத்திரப்பதிவுத் துறையில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று தமிழக அரசு வெளியிட்ட…
Category: தமிழகம்
மகளிர் வீட்டையும், நாட்டையும் மகளிரே வழிநடத்தும் சூழலை ஏற்படுத்துவோம்: அன்புமணி
வீட்டையும், நாட்டையும் மகளிரே வழிநடத்தும் உன்னத சூழலை உருவாக்குவதற்காக கடுமையாக உழைக்க மகளிர் நாளில் அனைவரும் உறுதியேற்போம் என அன்புமணி ராமதாஸ்…
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊத்துறீங்களா?: ஓபிஎஸ் விமர்சனம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நீங்கள் நலமா திட்டம் குறித்து ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். அரசின் நலத் திட்டங்கள் தொடர்பாக பயனாளிகளை…
தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பில்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
தமிழ்நாட்டை வஞ்சிக்காத மாநிலங்களை மதிக்கின்ற மத்திய அரசு அமைந்தால் இன்னும் நிறைய செய்ய முடியும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.…
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் குறித்து 2 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு!
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக அளித்துள்ள விண்ணப்பத்தின் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு…
தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்: செல்லூர் ராஜு!
கஜினி போல தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என அதிமுக…
பாஜக ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன: செல்வப்பெருந்தகை
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்…
2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 11 டன் போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி சங்கர் ஜிவால்!
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கூட்டாகத்…
கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு!
கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த…
மதுரை நத்தம் நான்கு வழிச்சாலை சுங்கச் சாவடி அடித்து நொறுக்கப்பட்டது!
மதுரை நத்தம் நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச் சாவடியை சிலர் அடித்து நொறுக்கி உள்ளார்கள்.. உள்ளூர் வாகனத்துக்கு கட்டணம் கேட்டதால் அடித்து…
பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெறும் வரை நமது பயணம் தொடரும்: மு.க.ஸ்டாலின்!
“சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும் வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும்” என்று…
விவிபாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணிய பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்: திருமாவளவன்!
விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100% முழுமையாக எண்ணிய பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…
காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்
தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது…
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தலா ஒரு சீட் கேட்டுள்ளோம்: ஜான்பாண்டியன்
வரும் தேர்தலில் பாஜக சின்னத்தில் தென் மாவட்டங்களில் போட்டியிட விருப்பப் பட்டியலை வழங்கியுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்…
திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது: வைகோ
‘இண்டியா கூட்டணி’ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்…
திமுக முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் அதிமுகவில் இணைந்தார்!
திமுக முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளும், ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில்…
ஆளுநர் ஐபிஎஸ் படித்து பாஸ் செய்தாரா இல்லை பார்த்து எழுதி பாஸ் செய்தாரா: சீமான்!
ஆளுநர் ஐபிஎஸ் படித்து பாஸ் செய்தாரா இல்லை பார்த்து எழுதி பாஸ் செய்தாரா என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி…
கொடூர சமூகக்குற்றங்களுக்கு போதைப் பழக்கம்தான் காரணம்: சரத்குமார்
இரக்கமற்ற, கொடூர சமூகக்குற்றங்களுக்கு போதைப் பழக்கம்தான் காரணமாக இருக்கிறது என சரத்குமார் கூறியுள்ளார். ச.ம.க. தலைவர் சரத்குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள…
