அனைத்துத் தேர்வாணையங்களிலும் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என…
Category: தமிழகம்
பம்பரம் சின்னம் கேட்டு வைகோ தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த மனுவிற்கு…
போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: டிடிவி தினகரன்
தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என…
சூமோட்டோ வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தாம் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக…
பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்!
பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோருக்கு நிபந்தனை…
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…
உனது உருவம் உயிருள்ளவரை என் உயிராழத்தில் தேங்கி நிற்கும்: சந்தனுக்கு சீமான் இரங்கல்!
உனது உருவம் உயிருள்ளவரை என் உயிராழத்தில் தேங்கி நிற்கும் என்று சந்தனுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் தலைமை…
மதுரையில் ரயிலில் கடத்திவரப்பட்ட ரூ.90 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது!
மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.90 கோடி சர்வதேச சந்தை மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய நபர் கைது…
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாட்டம்!
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாள் இன்று. தமிழ்நாடு முழுக்க திமுகவினர் சார்பாக பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும்: அன்புமணி!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையாவதும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு அதன் அலட்சியத்தைக் கைவிட்டு, உச்ச…
ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பு சூழலை கெடுக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை: ஜவாஹிருல்லா!
ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சூழலை மாசுப்படுத்தும் கோராமண்டல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எச்சரிகையாக அமையும் என மனிதநேய மக்கள் கட்சித்…
திமுக வெற்றி பெற்றால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது: எடப்பாடி பழனிசாமி
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் ஆண்டவனாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.…
ஸ்டெர்லைட் ஆலையை மூட மதிமுக நடத்திய சட்டப்போராட்டம் வென்றது: வைகோ
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நீதி வென்றதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது பற்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில்…
மத்தியில் 3 வது முறையாக மோடி ஆட்சிக்கு வந்ததும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்: வானதி
நெல்லை மற்றும் பல்லடத்தில் திரண்ட லட்சக்கணக்கான கூட்டத்தை பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது என்றும், மத்தியில் 3 வது முறையாக…
தி.மு.க.வை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆள் இல்லை: அமைச்சர் எ.வ.வேலு
தி.மு.க.வை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆள் இல்லை என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். செங்கல்பட்டில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மத்திய…
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அன்பில் மகேஷ்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை…
தங்கம் தென்னரசு வழக்கு: குப்பனுக்கும் கருப்பனுக்கும் இப்படி செய்வீங்களா?: நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்!
தங்கம் தென்னரசு வழக்கு மாதிரி குப்பனுக்கும் கருப்பனுக்கும் இப்படி செய்வீங்களா என்று கேள்விகளால் திணறடித்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன். திமுக ஆட்சி…
அண்ணாமலையிடம் இருந்து நிறைய சத்தம் வருகிறது. ஆனால், செயல்பாடு இல்லை: கார்த்தி சிதம்பரம்
அண்ணாமலையிடம் இருந்து நிறைய சத்தம் வருகிறது. ஆனால், செயல்பாடு இல்லை என்று கார்த்தி சிதம்பரம் பேசினார். காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்…
