திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டுமென மக்கள் கூறியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடக்கிவைத்து,…
Category: தமிழகம்
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலை: எடப்பாடி பழனிசாமி!
ஒரே நாளில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், மோதலில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு,…
மிரட்டி பணம் பறிப்பது தான் நிகிதாவின் வேலை: பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன்ஜி!
என்னை திருமணம் செய்துவிட்டு, ஒரே நாளில் நிகிதா ஓடிவிட்டார் என்று தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன்ஜி கூறினார். மடப்புரத்தில்…
போலீஸ் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: குஷ்பு!
வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.…
அஜித்குமார் வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்: சீமான்!
திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…
மின்தடை ஏற்பட்டதால் ‘நீட்’ மறுதேர்வு கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
நீட் தேர்வின்போது மின்தடை ஏற்பட்டதால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம்…
ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையில் நீர்நிலைகள் பாதுகாப்புக்கு இணையதளங்கள் தொடக்கம்!
செயற்கைக் கோள் தரவு மற்றும் ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிதல், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர்வள தகவல் மேலாண்மை…
தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவன் உயிரிழப்பு: நயினார் நாகேந்திரன் கண்டனம்!
தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவன் உயிரிழப்பு. மாணவன் மரணத்தில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன்…
மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்: டி.டி.வி. தினகரன்!
மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக…
காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும்: விசிக தீர்மானம் நிறைவேற்றம்!
திருப்புவனம் அஜித் குமார் மரணம் தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள், காவல்துறைக்கு எதிராக கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றன. இந்நிலையில், விடுதலை…
அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!
டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ரவி,…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்க உத்தரவு!
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்…
விஜயின் அரசியல் ஸ்டண்ட் எடுபடாது: அமைச்சர் ரகுபதி!
காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறியது அரசியல் ஸ்டண்ட் என்று…
ஜூலை 9-ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி நயினார் நாகேந்திரனுக்கு உத்தரவு!
“வேட்பு மனுவில் வழக்கு குறித்த தகவல்களை மறைத்ததால் தான் ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்தேன். இதில் வேறு…
வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்: அன்புமணி!
வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்? என தமிழக அரசுக்கு பா.ம.க. தலைவர்…
ஓசூர் அருகே 8-ம் வகுப்பு மாணவர் காரில் கடத்திக் கொலை: இருவர் கைது!
அஞ்செட்டி அருகே காரில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசிச் சென்றது குறித்து இரு இளைஞர்களை கைது செய்து,…
முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம்!
சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார். இது…
செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு: தமிழக அரசு!
தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்கு…
