கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்: மேலும் 4 பேர் கைது!

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை, சென்னை உள்ளிட்ட 21 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை…

தமிழக மக்கள் மனதில் விஷத்தை விதைத்து வருகிறது திமுக: அண்ணாமலை!

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்று வருவதாக அண்ணாமலை தெரிவித்தார். என் மண், என் மக்கள் யாத்திரை…

தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி மிக மோசமானது: ஜெ.பி.நட்டா!

“தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி மிக மோசமானது” என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். தமிழக பாஜக மாநில…

இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு: உதயநிதி ஸ்டாலின்

இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு. கோவையின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல்…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அரசின் தோல்வியை காட்டுகிறது: எல்.முருகன்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை விமான…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அரசின் தோல்வியை காட்டுகிறது: எல்.முருகன்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை விமான…

பாஜகவுடன் கூட்டணி இல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி!

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக, இறுதியாகச் சொல்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை விட அங்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் அதிகம்: அண்ணாமலை

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளை விட அங்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் எண்ணிக்கை அதிகம் என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர்…

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சண்டிகரில் மத்திய அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை!

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நாளை மாலை நடைபெற உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் – மத்திய அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் பங்கேற்க…

தமிழகமெங்கும் 3 நாட்கள் திமுக பிரச்சார பொதுக்கூட்டங்கள்!

தமிழகமெங்கும் பிப்ரவரி 16,17, 18, ஆகிய 3 நாட்கள் திமுக பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவிப்பு…

Continue Reading

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணமோசடி தடுப்புச் சட்டத்தை மாற்றுவோம்: ப. சிதம்பரம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பணமோசடி தடுப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற…

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி: ஜான்பாண்டியன் நடத்திய உட்கட்சி தேர்தல்!

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என ஜான் பாண்டியன் கட்சி நேற்று ஆலோசனை நடத்தியது. சென்னையில் தமிழக மக்கள் முன்னேற்றக்…

தமாகா செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது: ஜி.கே.வாசன்!

தமாகா செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மாவட்ட வாரிய கட்சியின் பலம் அறிய திட்டமிட்டிருப்பதாக…

உயிருக்கு ஆபத்தான நிலையில் முருகன்: தமிழக அரசுக்கு நளினி கடிதம்!

வேலூர் சிறையைவிட திருச்சி சிறப்பு முகாம் கொடுமையாக உள்ளதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் முருகனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க…

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் வழங்கப்படவில்லை: தமிழக அரசு!

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிதாகஎந்த உரிமமும் வழங்கப்பட வில்லை என தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.…

தேர்தல் முடிந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுவார்: ஜெயக்குமார்

நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில்…

விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக 1,000 கன…