தகவல் தொழில்நுட்பங்களில் தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

இளைய தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பங்களில் தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும், முடிந்தவரை தமிழில் குறுஞ்செய்தி அனுப்புங்கள் என்றும் முதலமைச்சர் முக…

Continue Reading

தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய் விற்க தடை?: மா.சுப்பிரமணியன் விளக்கம்!

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து சுகாதாரத்துறை…

கருணாநிதி மறைவுக்கு காரணமானவர் விஜயகாந்த்: ஆர்எஸ் பாரதி!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் பெரிய துரோகம் செய்தார் என திமுகவின் அமைப்பு…

மத்திய அரசின் பாரபட்சத்தால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இடையூறு: கனிமொழி

“மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதால்தான் திமுக தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் குறைந்த அளவே மத்திய அரசு…

100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய நிலுவைக்கு திமுக ஆட்சியே காரணம்: வானதி சீனிவாசன்

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு வேலையில் கடந்த 6 மாதமாக ஊதியம் வராததற்கு, தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சிதான்…

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து பயணிகளுக்கு சிரமத்தைத் தந்தது திமுக: எடப்பாடி பழனிசாமி!

துரித கதியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து பயணிகளுக்கு சிரமத்தைத் தந்தது திமுக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.…

சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி தொடக்கம்!

சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி இன்று தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,…

மோடி மீண்டும் பிரதமராக ஓபிஎஸ் விரும்புகிறார்: அண்ணாமலை

“பிரதமரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார் ஓபிஎஸ். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என அவர் விரும்புகிறார்” என்று பாஜக மாநில…

உத்தரகாண்ட் மதரஸா மற்றும் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள மதரஸா மற்றும் மஸ்ஜித் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட நிகழ்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது…

மக்களவையில் ஆணவத்தோடு பேசியிருக்கிறார் மோடி: கே.எஸ். அழகிரி

மக்கள் விரோத ஆட்சி செய்த பிரதமர் மோடி, மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்…

ஜனகராஜ் பேசும் காமெடி போல இருக்கிறது ஓபிஎஸ் பேசுவது: ஜெயக்குமார்

“என் தங்கச்சியை நாய் கடிச்சிருச்சு” என ஜனகராஜ் பேசும் காமெடி போல இருக்கிறது ஓபிஎஸ் பேசுவது என அதிமுக முன்னாள் அமைச்சர்…

தேர்தல் நேரத்தில் சீட்டு கேட்பதற்காகவே இருக்கும் ஒரு கட்சி காங்கிரஸ் தான்: அண்ணாமலை

’தேர்தல் நேரத்தில் சீட்டு கேட்பதற்காக இந்தியாவில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சி மட்டும் தான்’ என பாஜக…

மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டப் பணிகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாகவும், ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்திட…

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

நெல்லை, கோவை, மதுரை உள்பட 8 மாவட்டங்களில் உள்ள 20 க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை,…

கமலுக்கு வேற என்னெல்லாம் உடைய போகுதோ: வானதி சீனிவாசன்!

கமலுக்கு சட்டமன்ற தேர்தலில் தோற்று மூக்குடைந்தது பத்தாது, நாடாளுமன்ற தேர்தலில் வேறு என்னெல்லாம் உடைய போகிறதோ என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.…

நீர்வள மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: கதிர் ஆனந்த்!

நாடாளுமன்றத்தில் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) திருத்த மசோதா- 2024, மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்பி கதிர் ஆனந்த்…

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு `பாரத ரத்னா’ விருது: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து!

விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.…

நாட்டைக் கடந்த காலத்துக்குள் புதைக்கிறது மத்திய அரசு: சு.வெங்கடேசன்

நாடாளுமன்ற மக்களவையில் தாக்கலான வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். அப்போது அவர், நிகழ்காலத்துக்கு அஞ்சி…