மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிட கட்டுமானப் பணி 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.…
Category: தமிழகம்
இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி!
நாடு முழுவதும் 60 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாகவே உள்ளது என்று தமிழக ஆளுநர்…
தந்தை பெரியார், வி.பி.சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: திருமாவளவன்!
வி.பி.சிங், தந்தை பெரியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் உயரிய விருதாக…
தவறுகள் எங்கு நடந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு!
தவறுகள் எங்கு நடந்தாலும், யாா் செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறினாா். சென்னை மதுரவாயல்…
உங்க தோப்பனார் வீட்டு காசையா கேட்கிறோம்?: தயாநிதி மாறன்
தமிழகத்திற்கான வெள்ள நிதி குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், “உங்க தோப்பனார் வீட்டு காசையா கேட்டோம்?” என…
தமிழ்நாடு அரசின் போக்கு சமூகநீதிக்கு எதிரானது: வேல்முருகன்!
அரசு மருத்துவப் பணிக்கு தமிழ்வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீடு மறுப்பு என்பது சமூக நீதிக்கு எதிரானது என தமிழக…
தமிழ்நாட்டுக்கு நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள்: உதயநிதி
தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில்…
அமைச்சர்கள் மீதான 4 வழக்குகளையும் நானே விசாரிப்பேன்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!
இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு மனுக்களை தொடர்ந்து விசாரிக்கும்படி தலைமை நீதிபதி தனக்கு…
பிரதமர் மோடி மாநிலங்களை முனிசிபாலிட்டிகள் போல நினைக்கிறார்: மு.க.ஸ்டாலின்!
பிரதமர் மோடி மாநிலங்களை முனிசிபாலிட்டிகள் போல நினைக்கிறார். மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம் என்று தமிழக முதல்வர்…
33 மாத திமுக ஆட்சியில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள்: தமிழக அரசு!
33 மாத திமுக ஆட்சியில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள…
தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக எதிர்கட்சியினர் கூறுவது தவறு: ஓ.பி.ரவீந்திரநாத்
“மத்திய அரசின் நிதிகளை ஒதுக்குவதில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக கூறும் எதிர்கட்சிகள் அறிக்கைகள் தவறானது” என ஓ.பி.ரவீந்திரநாத் குமார் கூறினார். மக்களவையில் தேனி…
ஒவ்வொருவராக இண்டியா கூட்டணியிருந்து பிரிந்து செல்கின்றனர்: எடப்பாடி பழனிசாமி!
“சாலையில் சென்றுகொண்டிருக்கும் ஒரு காரில் இருந்து ஒவ்வொரு டயராக கழன்று செல்வது போல ஒவ்வொருவராக இண்டியா கூட்டணியிருந்து பிரிந்து செல்கின்றனர் என்று…
மீனவர் பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலினின் கடிதங்களால் எந்தப் பயனும் ஏற்படாது: ராமதாஸ்
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர்…
அண்ணாமலை லேகியம் விற்பது போல பேசுகிறார்: ஆர்.பி.உதயகுமார்!
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை லேகியம் விற்பது போல பேசுகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து…
அண்ணாமலை அவதூறாக பேசிய வழக்கு: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!
சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனுவை தள்ளுபடி…
சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும்: கொளத்தூர் மணி!
கருத்துரிமை – பேச்சுரிமைக்கு எதிரான சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர்…
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் 2011 – 2015-ம் ஆண்டு காலத்தில்…
கிளாம்பாக்கத்தை போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும்: அன்புமணி!
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலும், வெளியிலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…
Continue Reading